Categories: சமூகம்

ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்த பொது பூங்காவை பசுமையாக வைத்திருக்கும் இரு தோட்டக்காரர்கள்

ஆர்.ஏ.புரத்தின் 7வது மெயின் ரோட்டில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் (ஜிசிசி) பூங்கா, நன்கு பராமரிக்கப்படும் பூங்காக்களில் ஒன்றாகும், இந்த ஜிசிசி பூங்காவை குறிப்பாக தோட்டக்காரர் பழனி பராமரித்து வருகிறார்.

தோட்டக்கலை தொழிலாளியான பழனி இந்த பூங்காவிற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பதால் பூங்கா பசுமையாகவும் செழுமையாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது. சுற்றுப்புற மக்கள் தங்கள் தினசரி நடைப்பயிற்சி மற்றும் வெளிப்புற உடற்பயிற்சி உபகரணங்களுக்கு இந்த பூங்காவைப் பயன்படுத்துகின்றனர். பழனி இந்த பூங்காவில் ஏராளமான பூச்செடிகள் நடவு செய்துள்ளார் தற்போது இந்த செடிகள் பருவத்தில் பூத்துக் குலுங்கும் வகையில் உள்ளது.

பழனியின் பேரனான பாலாவும் ஒரு தோட்டத் தொழிலாளி ஆவார், மேலும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (ராப்ரா) மூலம் சாலையோரங்களில் நடப்பட்ட சுமார் 70 மரக்கன்றுகளை செம்மண் மற்றும் உரம் இட்டு, கத்தரித்து, மரக்கன்றுகளை நேராக்க மூங்கில் கம்புகளை வைத்து பராமரித்து வருகிறார்.

இந்த மரக்கன்றுகள் 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக மரங்கள் இழந்ததற்குப் பதிலாக நடப்பட்டன.

பழனி மற்றும் பாலா இருவரும் மேற்குப் பகுதியான ஆர் ஏ புரத்தின் பசுமையைப் பாதுகாப்பதில் தங்கள் அயராத முயற்சிகளில் சிறந்த ஜோடியாக உள்ளனர்.

ராப்ராவின் உறுப்பினர்கள் கடந்த வாரம் ஆயுத பூஜை கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு பழனியையும் பாலாவையும் ஆச்சரியப்படுத்தினர்.

இந்த அறிக்கை ராப்ராவின் மின்னஞ்சலை அடிப்படையாகக் கொண்டது.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago