சனிக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், வாரன் சாலை – டாக்டர் ரங்கா சாலை சந்திப்பில் கட்டுமான வேலை நடைபெற்றுவந்த மழைநீர் வடிகாலில் விழுந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் அவரை குழியில் இருந்து தூக்கி பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, அவர் நன்றாக இருப்பதாகத் தோன்றியது.
புகைப்படத்தில் காணப்படுவது போல், வாரன் ரோடு/ செயின்ட் மேரி ரோடு பகுதியில் இருந்து வாகனம் ஓட்டும்போது இடதுபுறம் கண்ணுக்கு தெரியாத மண் பள்ளங்கள் உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இந்த சந்திப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த சந்திப்பில் கடந்த பதினைந்து நாட்களாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
புதிய வடிகால் அமைக்கும் பணி பாதியில் முடிவடைந்துள்ளதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
செய்தி, புகைப்படம்: எஸ்.பிரபு
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…