மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜூன் 22 ஆம் தேதி முடிவடைகிறது,
முதல் 10 நாள் நாதஸ்வர இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
ஜூன் 2 ஆம் தேதி கொடியேற்றம். அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம்.
ஜூன் 4 ஆம் தேதி காலை 6 மணிக்குப் பிறகு அதிகார நந்தி வாகன ஊர்வலம். ஜூன் 6 ஆம் தேதி,(இரவு 9 மணியளவில்). ரிஷப வாகன ஊர்வலம்
ஜூன் 7 ஆம் தேதி பல்லக்கு விழா. ஜூன் 8 ஆம் தேதி காலை 7.45 மணியளவில் தேர் .
ஜூன் 9 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்குப் பிறகு சுக்ர பகவான் கண் பெறுதல். ஜூன் 11 – இரவு 8 மணி – திருக்கல்யாணம்.
ஜூன் 13 முதல் 22 வரை – கோயில் வளாகத்தில் தினமும் மூன்று இசை நிகழ்ச்சிகள் கொண்ட கலாச்சார விழா நடைபெறவுள்ளது.
விழா பற்றிய முழு நிகழ்ச்சி விவரங்கள் கீழே உள்ள லிங்கில் உள்ளது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…