ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி திருவிழா. ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது

                                  File Photo – vaikasi peruvizha

மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜூன் 22 ஆம் தேதி முடிவடைகிறது,

முதல் 10 நாள் நாதஸ்வர இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

ஜூன் 2 ஆம் தேதி கொடியேற்றம். அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம்.

ஜூன் 4 ஆம் தேதி காலை 6 மணிக்குப் பிறகு அதிகார நந்தி வாகன ஊர்வலம். ஜூன் 6 ஆம் தேதி,(இரவு 9 மணியளவில்). ரிஷப வாகன ஊர்வலம்

ஜூன் 7 ஆம் தேதி பல்லக்கு விழா. ஜூன் 8 ஆம் தேதி காலை 7.45 மணியளவில் தேர் .

ஜூன் 9 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்குப் பிறகு சுக்ர பகவான் கண் பெறுதல். ஜூன் 11 – இரவு 8 மணி – திருக்கல்யாணம்.

ஜூன் 13 முதல் 22 வரை – கோயில் வளாகத்தில் தினமும் மூன்று இசை நிகழ்ச்சிகள் கொண்ட கலாச்சார விழா நடைபெறவுள்ளது.

விழா பற்றிய முழு நிகழ்ச்சி விவரங்கள் கீழே உள்ள லிங்கில் உள்ளது.

<<Click here fest schedule>>

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago