வித்யா மந்திர் மாணவி ஷர்வாணி டேபிள் டென்னிஸ் விளையாட்டில் முதலிடம் பிடிக்கும் நோக்கத்தில் விளையாடி வருகிறார்.

வித்யா மந்திர் பத்தாம் வகுப்பு மாணவி என்.ஷர்வாணி டேபிள் டென்னிஸில் சாதனை படைத்து வருகிறார்.

15 வயதான அவர், நாட்டிலுள்ள 19 வயதுக்குட்பட்டவர்களில் சிறந்தவர்களுடன் போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே 15 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு மாநில தரவரிசைப் போட்டிகளிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளார்.

தற்போது 15 வயதுக்குட்பட்டோரில் மாநில அளவில் முதலிடம் வகிக்கிறார். கடந்த ஆண்டு, துனிசியாவில் நடந்த சர்வதேச போட்டியில் 8வது இடம் பிடித்தார். 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இரு பிரிவுகளிலும், தேசிய அளவில் முதல் ஐந்து இடங்களில் உள்ளார்

மயிலாப்பூர் கிளப்பில் தனது தந்தை மற்றும் பயிற்சியாளர் நாகம் பிரசாத்தின் கீழ் தினமும் ஆறு மணிநேரம் பயிற்சி பெறுவதாக அவர் கூறுகிறார்.

ஷர்வாணி மயிலாப்பூர் டைம்ஸிடம், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது இறுதி நோக்கம், “டிடியில் எந்த இந்தியரும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதில்லை. இந்தியாவுக்காக தங்கம் வெல்வதே எனது நோக்கம், இதை ஒரு நாள் என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

விரைவில், தேசிய மகளிர் சாம்பியன்ஷிப்பை வெல்வதே தனது நோக்கமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

கல்வியிலும் சிறப்பாகச் செயல்படுகிறார். அறிவியலில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளது என்றும், குறிப்பாக விண்வெளி தொடர்பான படிப்பை படிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

செய்தி மற்றும் புகைப்படம்: எஸ்.பிரபு

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago