இன்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியை மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் நடத்துகிறது.
இதில் நகரத்தில் வசிக்கும் சிலருக்கு சொந்தமான சுமார் ஐம்பது விண்டேஜ் கார்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் குடும்பத்தினருக்கு சொந்தமானவை, (இந்த புகைப்படத்தில் காணப்படுவது ஏ.வி.எம் சரவணன், திரைப்பட தயாரிப்பாளர்).
நேற்று மாலையே, அனைத்து கார்களும் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டன. மேலும் பேனர்கள் கார்களின் விண்டேஜ் அம்சங்களை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைக்கபட்டிருந்தது.
இந்த கண்காட்சிக்கு அனைவரும் செல்லலாம். அனுமதி இலவசம். காலை10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும்.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…