ஆர்.ஏ. புரம், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களின் சார்பாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது. இதில் முக்கியமாக கோலம் ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது. இங்கு வசிக்கும் பெண்களே இந்த பொங்கல் விழாவினை சிறப்பாக திட்டமிட்டு நடத்தினர். போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு பரிசுகளை இந்த பகுதியில் வியாபாரம் செய்யும் தொழில்முனைவோரிடம் உதவி பெற்று வழங்கியுள்ளனர்.
இது போன்ற விழாக்களை நடத்துவது மட்டுமில்லாமல் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள், சுகாதாரம், போக்குவரத்து சம்பந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்ய தேவையானபொழுது ஒன்றாக இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…