ஆர்.ஏ. புரம், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களின் சார்பாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது. இதில் முக்கியமாக கோலம் ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது. இங்கு வசிக்கும் பெண்களே இந்த பொங்கல் விழாவினை சிறப்பாக திட்டமிட்டு நடத்தினர். போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு பரிசுகளை இந்த பகுதியில் வியாபாரம் செய்யும் தொழில்முனைவோரிடம் உதவி பெற்று வழங்கியுள்ளனர்.
இது போன்ற விழாக்களை நடத்துவது மட்டுமில்லாமல் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள், சுகாதாரம், போக்குவரத்து சம்பந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்ய தேவையானபொழுது ஒன்றாக இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…