இன்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியை மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் நடத்துகிறது.
இதில் நகரத்தில் வசிக்கும் சிலருக்கு சொந்தமான சுமார் ஐம்பது விண்டேஜ் கார்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் குடும்பத்தினருக்கு சொந்தமானவை, (இந்த புகைப்படத்தில் காணப்படுவது ஏ.வி.எம் சரவணன், திரைப்பட தயாரிப்பாளர்).
நேற்று மாலையே, அனைத்து கார்களும் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டன. மேலும் பேனர்கள் கார்களின் விண்டேஜ் அம்சங்களை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைக்கபட்டிருந்தது.
இந்த கண்காட்சிக்கு அனைவரும் செல்லலாம். அனுமதி இலவசம். காலை10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…