ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆர்.கே. நகர் மக்கள் சேர்ந்து நடத்துகின்றனர். இந்த விழாவில் கோலப்போட்டி, கச்சேரிகள் நடைபெறவுள்ளது, மேலும் விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு ஸ்னாக்ஸ் வழங்கப்படவுள்ளது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் தெருவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஆர். கே. நகர் மக்கள் மட்டுமில்லாமல் அருகில் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் கலந்துகொள்ளலாம்.
ஆர். கே. நகரில் வசிக்கும் மக்கள் கடந்த பல வருடங்களாக தெருக்களை தூய்மையாக வைத்திருப்பதிலும், மற்றும் சாலைகளில் மரங்களை நட்டு பசுமையாக வைத்திருப்பதிலும் முதன்மையாக திகழ்கின்றனர். அதேபோன்று பொங்கல் விழாவையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…