மயிலாப்பூர் ஆர்.கே.எம்.விவேகானந்தா கல்லூரியின் மாலை நேரக் கல்லூரி பிரிவு தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த மைல்கல்லை இந்த டிசம்பர் 21 அன்று சிறப்பாக கொண்டாட முன்னாள் மாணவர்கள் விரும்புகிறார்கள்.
கல்லூரியில் படித்த அனைவரையும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1974 ஆம் ஆண்டு 140 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஸ்ட்ரீம் இப்போது 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், 11 வெவ்வேறு பட்டப்படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் வணிகத்திலும் சிறந்த பங்களிப்பைச் செய்த பல புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள் இந்த மாலை நேர வகுப்பில் சேர்ந்து பயின்றவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. என்று பொன்விழா நிகழ்வின் தொகுப்பாளர்கள் கூறுகிறார்கள்.
கல்லூரி வளாகத்தில் ஜூபிலி முன்னாள் மாணவர் சந்திப்பு டிசம்பர் 21ஆம் தேதி மாலை 3:30 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.
கலந்து கொள்ள, alumnimeet2024@rkmvc.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விவரங்களை அனுப்பவும்.
அல்லது கீழே உள்ள QR கோடு-ஐ ஸ்கேன் செய்யவும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…