மெட்ரோ வாட்டர் சப்ளை பிரச்சனை: மெட்ரோ வாட்டர் லோக்கல் ஏரியா இன்ஜினியர்கள் வார இறுதிக்குள் வாட்டர் சப்ளை சீராகி விடும் என்று கூறுகின்றனர்.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் விநியோகம் சீராகி வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமைக்குள் குடிநீர் விநியோகம் சீராகி விடும் என்றும் மெட்ரோவாட்டர் பகுதி பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பதினைந்து நாட்களில் பெரிய நீர் ஆதாரம் மற்றும் விநியோக சிக்கல்கள் அந்தப் பகுதியை பாதித்ததாகவும், இப்போது விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாகவும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

யூனிட் 171 (ஆர் கே நகர் / ஆர் ஏ புரம்) இன் பொறியாளர், இன்று காலை பாதிக்காட்ட பகுதிகளுக்கு சென்று பார்த்ததாகவும், குடிசைப் பகுதிகளிலும் தண்ணீர் சீராக வருவதைப் பார்த்ததாகவும், இரண்டு நாட்களில் சப்ளை சீராகும் என்று தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூரின் மையப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வார இறுதியில் சப்ளை சீராக இருக்கும் என்று மெட்ரோவாட்டர் இன்ஜினியர்கள் கூறுகின்றனர்.

தற்போது தண்ணீர் விநியோகம் சீராகி வருவதை ஆழ்வார்பேட்டை யூனிட் அலுவலக பொறியாளர் உறுதி செய்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, ஆர்.கே.நகரில் தனியார் தண்ணீர் லாரி ஒன்று தண்ணீர் சப்ளை செய்வதை புகைப்படம் காட்டுகிறது.

admin

Recent Posts

ஈகை பெருநாள் தொழுகை நேரத்தில் நிரம்பிய மசூதிகள்.

நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…

1 day ago

‘இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்’ – ஒரு காவல்துறை அதிகாரியின் உரை. மார்ச் 21ல்

'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…

2 days ago

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம். மார்ச் 22.

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…

3 days ago

உள்ளூர் தபால் நிலையங்களில் ஸ்பீட் போஸ்ட் (Speed ​​Post) வழங்கும் புதிய சேவைகள். முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் விநியோகம்.

ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…

4 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

6 days ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

7 days ago