‘வீட்டில் பயன்படுத்தப்படாத பொருட்களில் இருந்து விநாயகப் பெருமானுக்கு குடையை உருவாக்குங்கள்’ போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்திய ‘வீட்டில் பயன்படுத்தப்படாத பொருட்களில் இருந்து விநாயகப் பெருமானுக்கு குடையை உருவாக்குங்கள்’ போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் புதன்கிழமை காலை அறிவிக்கப்பட்டது.

இங்கு புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பது கற்பகவல்லி செய்த குடை.

போட்டிக்காக கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் முறையாகப் பெறப்பட்ட அனைத்து உள்ளீடுகளும் இங்கே ஒரு ஸ்லைடு ஷோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளன –

வெற்றி பெற்றவர்கள் பெயர் விவரங்கள்:
1. மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையைச் சேர்ந்த கற்பகவல்லி. கே. (படத்தில் கீழே இருப்பவர்)


2. மயிலாப்பூர் வாரன் சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீராமன் சந்திரமௌலி. (படத்தில் கீழே இருப்பவர்)


3. மயிலாப்பூரைச் சேர்ந்த பிரியங்கா. எஸ். (படத்தில் கீழே இருப்பவர்)


4. மந்தவெளி சரஸ்வதி. (படத்தில் கீழே இருப்பவர்)


5. ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த அக்ஷராஸ்ரீ ஏ. (படத்தில் கீழே இருப்பவர்)

விழாவில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியின் நடுவர் லஸ்ஸில் உள்ள மூத்த கலை மற்றும் கைவினை ஆசிரியர் ஆவார்.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago