‘வீட்டில் பயன்படுத்தப்படாத பொருட்களில் இருந்து விநாயகப் பெருமானுக்கு குடையை உருவாக்குங்கள்’ போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்திய ‘வீட்டில் பயன்படுத்தப்படாத பொருட்களில் இருந்து விநாயகப் பெருமானுக்கு குடையை உருவாக்குங்கள்’ போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் புதன்கிழமை காலை அறிவிக்கப்பட்டது.

இங்கு புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பது கற்பகவல்லி செய்த குடை.

போட்டிக்காக கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் முறையாகப் பெறப்பட்ட அனைத்து உள்ளீடுகளும் இங்கே ஒரு ஸ்லைடு ஷோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளன –

வெற்றி பெற்றவர்கள் பெயர் விவரங்கள்:
1. மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையைச் சேர்ந்த கற்பகவல்லி. கே. (படத்தில் கீழே இருப்பவர்)


2. மயிலாப்பூர் வாரன் சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீராமன் சந்திரமௌலி. (படத்தில் கீழே இருப்பவர்)


3. மயிலாப்பூரைச் சேர்ந்த பிரியங்கா. எஸ். (படத்தில் கீழே இருப்பவர்)


4. மந்தவெளி சரஸ்வதி. (படத்தில் கீழே இருப்பவர்)


5. ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த அக்ஷராஸ்ரீ ஏ. (படத்தில் கீழே இருப்பவர்)

விழாவில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியின் நடுவர் லஸ்ஸில் உள்ள மூத்த கலை மற்றும் கைவினை ஆசிரியர் ஆவார்.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago