ஸ்ரீ ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் 77வது ஆராதனை நிகழ்ச்சி. ஜூன் 30.

ஸ்ரீ ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் 77வது ஆராதனை நிகழ்ச்சியை ஹரிகேசாஞ்சலி டிரஸ்ட் மற்றும் நாரத கான சபா அறக்கட்டளை இணைந்து ஜூன் 30ம் தேதி இன்று மாலை 6.00 மணிக்கு நாரத கான சபா மினி ஹாலில் நடத்துகிறது.

கலைஞர்கள் வசுதா ரவியின் – வாய்ப்பாட்டு ; வைபவ் ரமணி – வயலின்; என் சி பரத்வாஜ் – மிருதங்கம். ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற பவானி நாகரத்தினம் ஹரிகேசாஞ்சலி இசைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

வயது 7 முதல் 12 வயது: 1வது பரிசு நித்யாஸ்ரீ. 2வது பரிசு பிரத்யா
வயது 13 முதல் 17: 1வது பரிசு – லக்ஷனா. 2வது பரிசு – ரஞ்சனி ராதா, யாதுஸ்ரீ. 3வது பரிசு – கவுரி நிதி, ஸ்ரீலலிதா. சிறப்பு பரிசு லாஸ்யா.

இந்தப் போட்டியின் நடுவர்களாகப் ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.ஏ.பாகீரதி இசைத் துறை HOD, இராணி மேரி கல்லூரி மற்றும் மூத்த வயலின் கலைஞர் வி.வி.ரவி ஆகியோர் இருந்தனர்.

ஹரிகேசாஞ்சலி அறக்கட்டளையின் அறங்காவலராக லதா குமாரசாமி உள்ளார். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் – 9940168728 / 9600040011

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

7 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago