கலைஞர்கள் வசுதா ரவியின் – வாய்ப்பாட்டு ; வைபவ் ரமணி – வயலின்; என் சி பரத்வாஜ் – மிருதங்கம். ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற பவானி நாகரத்தினம் ஹரிகேசாஞ்சலி இசைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
வயது 7 முதல் 12 வயது: 1வது பரிசு நித்யாஸ்ரீ. 2வது பரிசு பிரத்யா
வயது 13 முதல் 17: 1வது பரிசு – லக்ஷனா. 2வது பரிசு – ரஞ்சனி ராதா, யாதுஸ்ரீ. 3வது பரிசு – கவுரி நிதி, ஸ்ரீலலிதா. சிறப்பு பரிசு லாஸ்யா.
இந்தப் போட்டியின் நடுவர்களாகப் ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.ஏ.பாகீரதி இசைத் துறை HOD, இராணி மேரி கல்லூரி மற்றும் மூத்த வயலின் கலைஞர் வி.வி.ரவி ஆகியோர் இருந்தனர்.
ஹரிகேசாஞ்சலி அறக்கட்டளையின் அறங்காவலராக லதா குமாரசாமி உள்ளார். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் – 9940168728 / 9600040011
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…