கலைஞர்கள் வசுதா ரவியின் – வாய்ப்பாட்டு ; வைபவ் ரமணி – வயலின்; என் சி பரத்வாஜ் – மிருதங்கம். ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற பவானி நாகரத்தினம் ஹரிகேசாஞ்சலி இசைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
வயது 7 முதல் 12 வயது: 1வது பரிசு நித்யாஸ்ரீ. 2வது பரிசு பிரத்யா
வயது 13 முதல் 17: 1வது பரிசு – லக்ஷனா. 2வது பரிசு – ரஞ்சனி ராதா, யாதுஸ்ரீ. 3வது பரிசு – கவுரி நிதி, ஸ்ரீலலிதா. சிறப்பு பரிசு லாஸ்யா.
இந்தப் போட்டியின் நடுவர்களாகப் ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.ஏ.பாகீரதி இசைத் துறை HOD, இராணி மேரி கல்லூரி மற்றும் மூத்த வயலின் கலைஞர் வி.வி.ரவி ஆகியோர் இருந்தனர்.
ஹரிகேசாஞ்சலி அறக்கட்டளையின் அறங்காவலராக லதா குமாரசாமி உள்ளார். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் – 9940168728 / 9600040011
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…