போகி பண்டிகை, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, பயனற்ற பொருட்களை அடையாளமாக அகற்றி, அவற்றை எரிப்பதற்கான ஒரு பண்டிகை. மயிலாப்பூரில் போகி பண்டிகை இன்று அமைதியாக கொண்டாடப்பட்டது.
மயிலாப்பூரின் ஒரு சில பகுதிகளை பார்த்ததில், சில காலனிகளில் பொருட்கள் எரிக்கப்பட்டதாகவும், காலை 7 மணி வரை குளிர்ந்திருந்தாலும், காற்று புகை மாசுபாடு அவ்வளவாக இல்லை .
அபிராமபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் காற்றின் தர சோதனை மானிட்டரை நிறுவியுள்ள கிரிதரன் கேசவன் கூறுகிறார் – எனது பகுதியில் கிட்டத்தட்ட படிக-தெளிவான காற்று மானிட்டரில் பதிவானதாக தெரிவிக்கிறார்.
பல்லக்குமாநகர் பகுதியில் லஸ் சர்ச் ரோட்டில் விடியும் முன்பே குப்பைகளை எரித்தும், புதிதாக வாங்கிய டிரம்களை அடித்தும் சிறுவர்கள் போகி பண்டிகையை கொண்டாடினர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…