வெள்ளிக்கிழமை இன்று காலை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் அல்லது ரங்கோலிகளை போடுவதற்க்கு திட்டமிட்டிருந்த அனைவரின் திட்டங்களையும் விடியற்காலை திடீரென பெய்த மழை தடையை ஏற்படுத்தியது.
மழை நின்ற பிறகு மயிலாப்பூரின் முக்கிய பகுதியில் உள்ள தெருக்களில் சென்று பார்க்கும் போது, சில கோலங்கள் மழையில் நனைந்திருந்ததை காண முடிந்தது. இந்த கோலங்கள் ஒருவேளை முந்தைய இரவில் வரையப்பட்டிருக்கலாம்.
சூரியன் வெளியே வந்ததும், ஒரு சில பெண்கள் சிறிய கோலம் வரைந்தனர்.
ஆனால் மழை ஒரு ஆசீர்வாதமாக இருந்தது. பெண்கள் வண்ணமயமான ரங்கோலிகளை வரைவதற்கு தெருக்களை சுத்தம் செய்தது. மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு எதிரே உள்ள சிதம்பரசுவாமி கோயில் 2வது தெருவில் நாங்கள் நடந்து சென்றபோது, வரிசையாக சிறிய ரங்கோலிகள் மற்றும் கோலங்கள் போடப்பட்டிருந்தது.
விடுமுறையை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வார இறுதி நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படுவதால், சிலர் கோவில் வாசல்களில் நின்று பிரார்த்தனை செய்துவிட்டு சென்றனர்.
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…