உள்ளூர் தபால் நிலையங்களில் ஆதார் அட்டை முகாம்.

உள்ளூர் தபால் நிலையங்களில் ஆதார் அட்டை முகாம் ஒரு வாரமாக நடந்து வருகிறது.

இந்த முகாம்களில் ஆதார் அட்டை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உள்ள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டியவர்களும் முகாமில் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முகாம் பிப்.27ம் தேதி நிறைவடைகிறது. அனைத்து உள்ளூர் பகுதி தபால் நிலையங்களிலும் கவுன்டர்கள் செயல்படுவதாக இந்திய அஞ்சல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

admin

Recent Posts

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 days ago

விண்ணை பிளந்த கோஷங்களுடன் நடைபெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் தேர் திருவிழா.

மயிலாப்பூர் அனைவரையும் ஈர்க்கிறது; அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தின் பங்குனித் திருவிழாக் காலத்தில், ஆலய வளாகமும்…

3 days ago

தேர்தல் 2026: தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தா. வேலுவை மீண்டும் போட்டியிடத் தேர்வு செய்தது திமுக

மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தா. வேலுவை, 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது வேட்பாளராக திமுக தேர்வு செய்துள்ளது.…

3 days ago

தேர்தல் 2026: மயிலாப்பூரில் போட்டியிடுகிறார் தவெக கட்சியின் பொருளாளர் பி. வெங்கட்ரமணன்

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில், மயிலாப்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கான தமிழக வெற்றி கழக கட்சியின் வேட்பாளராக,  கட்சியின் பொருளாளர் பி.…

3 days ago

பங்குனித் திருவிழா தேரோட்டத்தை வரைவபவர்களின் சந்திப்பு – மார்ச் 29

மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…

5 days ago

இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.

இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…

5 days ago