சீனிவாச காந்தி நிலையத்தில் அனைத்து மத பிரார்த்தனை கூட்டம்.

காந்தி அமைதி அறக்கட்டளைகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று அக்டோபர் 2 ஆழ்வார்பேட்டை சீனிவாச காந்தி நிலையத்தில் சர்வ மத பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது.

காலை 9.30 மணிக்கு பஜனைகள் ஆரம்பம்.

பின்னர், காலை 11 மணி முதல், கோவில், தேவாலயம், மஜித், ஜெயின் கோவில் மற்றும் புத்த, சீக்கிய மதங்களைச் சேர்ந்த பாதிரியார்கள் மாறி மாறி பிரார்த்தனை செய்வார்கள்.

இந்த நிகழ்ச்சியை காந்தி அமைதி அறக்கட்டளை நடத்துகிறது.

இடம்: அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை. அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics