பின்னணி பாடகர் டி.எம்.எஸ் அவர்களுக்கு அஞ்சலி. மார்ச் 25ல் இசை கச்சேரி

3 years ago

'டி.எம்.எஸ் 100' என்பது தமிழ் இசை வரலாற்றில் மிக முக்கியமான நபர்களில் ஒருவரான டி.எம்.எஸ் (டி.எம். சௌந்தரராஜன்) அவர்களுக்கு ஒரு இசை அஞ்சலி நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள்,…

வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி மற்றும் சற்குருநாத ஓதுவார் ஆகியோருக்கு மியூசிக் அகாடமியின் உயரிய விருதுகள்

3 years ago

ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த நடனக் கலைஞரும் ஆசிரியையுமான வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் ஓதுவார் சற்குருநாதர் ஆகியோர் தி மியூசிக் அகாடமியின் 2023 ஆம் ஆண்டிற்கான…

மந்தைவெளியில் உள்ள மேற்கு வட்டச் சாலைக்கு பிரபல பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் பெயர்

3 years ago

மந்தைவெளியில் உள்ள மேற்கு சுற்றுவட்ட சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆன்மிகப் பாடல்கள் மட்டுமின்றி திரையுலகில் எவர்கிரீன் பாடல்களுக்கும் பெயர் பெற்ற பிரபல பாடகரின் நினைவாக…

ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மாடித் தோட்டப் பயிலரங்கிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு

3 years ago

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை ஆர்.ஏ.புரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) இணைந்து மார்ச் 19 அன்று ஆர்.ஏ.புரத்தில் ஒரு பயிலரங்கை நடத்தியது. இது - மொட்டை மாடியில்…

125வது ஆண்டில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்: மார்ச் 25 & 26ல் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் ஹரிகதா நிகழ்ச்சி.

3 years ago

ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடி சீடரும் சுவாமி விவேகானந்தரின் சகோதர சீடருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தா அவர்களால் 1897ஆம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னையில் தொடங்கப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள இந்த…

அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் ஸ்கேட்டிங் ரிங்க் மற்றும் சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக எம்.எல்.ஏ கூறுகிறார்.

3 years ago

அல்போன்சா மைதானம் என்று அழைக்கப்படும் தெற்கு கால்வாய்க் கரை சாலையில் சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் தொடர்பாக இரண்டு பிரச்னைகள் பரிசீலனையில் இருப்பதாக மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு…

மாட வீதியில் உள்ள கிராண்ட் விண்டேஜ் வீடு இப்போது வாடகைக்கு.

3 years ago

மயிலாப்பூர் மாட வீதிகளில் உள்ள பிரமாண்டமான, பழங்கால வீடுகளில் ஒன்று வாடகைக்கு உள்ளது. இரண்டு தளங்களில் சுமார் 4000 சதுர அடியில் உள்ள இந்த வீட்டின் பால்கனியில்…

வாகன திருட்டுகளை தடுக்கும் நடவடிக்கையாக அபிராமபுரம் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

3 years ago

அபிராமபுரம் பகுதிகளில் சமீப காலமாக, வாகன திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. தடுப்பு நடவடிக்கையாக, அபிராமபுரம் போலீசார், தங்கள் மண்டலத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில் திடீர் சோதனை நடத்தி…

ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில்: திருப்பணிகள் நடந்து வருகின்றன. மேற்கு நுழைவு வாயில் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

3 years ago

பல தசாப்தங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலின் மேற்கு வாசல் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம்…

சாந்தோமில் உள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டெடுப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் எம்எல்ஏ பேச்சுவார்த்தை.

3 years ago

சாந்தோமில் மெரினா லூப் சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க சுமார் ரூ.1 கோடி செலவாகும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடந்த…