மெரினா லூப் சாலையில் மீனவர்கள் போராட்டத்தின் அடையாளமாக மறியலில் ஈடுபட்டனர்

3 years ago

இன்று திங்கட்கிழமை காலை முதல் மெரினா லூப் சாலையில் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில படகுகளை நிறுத்தி வலைகளை விரித்து சாலையை மறித்துள்ளனர்.…

முதியவர்களின் இந்த சிறிய குழு ‘தீயில்லா சமையலை’(fireless cooking) ரசித்தனர்.

3 years ago

தேனீர் அரங்கின் ஆழ்வார்பேட்டை பிரிவு கடந்த வாரம் முதியோருக்கான எளிய சமையல் போட்டியை நடத்தியது. தீம் 'தீயில்லாத சமையல்'(fireless cooking). சீனிவாச காந்தி நிலையம், எண்.332, அம்புஜம்மாள்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் ஏப்ரல் 25ல் துவங்குகிறது.

3 years ago

திரளான மக்களைக் கவர்ந்த பரபரப்பான பங்குனி உற்சவம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் 10 நாள் விடையாற்றி உற்சவத்திற்குப் பிறகு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 25…

மெரினா மீன் வியாபாரிகளின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் எம்.எல்.ஏ

3 years ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, மெரினா லூப் ரோட்டில் மீன் வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகரட்ச்சிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து…

மூத்த இசை மற்றும் நாடக கலைஞர்கள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸால் கௌரவிக்கப்பட்டனர்.

3 years ago

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் தமிழ் புத்தாண்டு தினத்தில் மூத்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது. மிருதங்க கலைஞர் டாக்டர் டி.கே.மூர்த்தி…

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவில்: தமிழ் புத்தாண்டையொட்டி ஸ்ரீனிவாச பெருமாள் மாட வீதிகளை வலம் வந்தார்.

3 years ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஸ்ரீனிவாசப் பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பிரபந்தம் உறுப்பினர்கள் திருமங்கை ஆழ்வாரின் பெரிய…

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு ஏராளமான மக்கள் வந்து சென்றனர்.

3 years ago

அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவையொட்டி ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மண்டபம் வெள்ளிக்கிழமை காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. பிரச்சனைகளை உருவாக்கும் எந்தவொரு முயற்சியையும் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு…

பூக்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஆர்.சி.நகர் ஸ்ரீ அய்யப்பன் கோயில்

3 years ago

ஒவ்வொரு ஆண்டும், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷுக்கு, எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நிர்வாகத்தினர் ஏராளமான பழங்கள் மற்றும் பூக்களால் கோயிலின் வெளிப்புறத்தை அலங்கரிப்பார்கள், ஏராளமான…

வன்னிய தேனாம்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் வண்ணமயமான ஆண்டு விழா

3 years ago

சென்னை உயர்நிலைப் பள்ளி - வன்னிய தேனாம்பேட்டை, அதன் 25வது ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடியது. பள்ளி வாத்தியக் குழுவினர் விருந்தினர்களை வரவேற்றனர். மாணவர்களின் வரவேற்பு நடனமும்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் கொண்ட விடையாற்றி விழா தொடர்கிறது

3 years ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இசை மற்றும் நடனத்தின் விடையாற்றி விழா நவராத்திரி மண்டபத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அட்டவணை இதோ – ஏப்ரல் 15, மாலை…