மயிலாப்பூரின் மையப்பகுதியில் கோடைகால மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது.
மார்க்கெட் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் வியாபாரிகள் காணப்படுகின்றனர் – ஒரு வியாபாரி சாய்பாபா கோவிலுக்கு அருகில் உள்ள வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் விற்பனையை துவங்குவதில் மும்முரமாக இருந்ததை பார்க்க முடிந்ததது.
மாம்பழங்கள் தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் உள்ள பழத்தோட்டங்களில் இருந்து வந்தவை என்றும், ஒரு கிலோ 120 ரூபாய் என்றும் அவர் கூறினார்.
<< மயிலாப்பூரில் சமீபத்தில் நல்ல மாம்பழங்கள் வாங்கினீர்களா? உங்கள் ஷாப்பிங் விவரங்களை பகிரவும் >>
புகைப்படம்: மதன் குமார்
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…