மயிலாப்பூரின் பரபரப்பான பகுதிகளில் மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது.

மயிலாப்பூரின் மையப்பகுதியில் கோடைகால மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது.

மார்க்கெட் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் வியாபாரிகள் காணப்படுகின்றனர் – ஒரு வியாபாரி சாய்பாபா கோவிலுக்கு அருகில் உள்ள வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் விற்பனையை துவங்குவதில் மும்முரமாக இருந்ததை பார்க்க முடிந்ததது.

மாம்பழங்கள் தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் உள்ள பழத்தோட்டங்களில் இருந்து வந்தவை என்றும், ஒரு கிலோ 120 ரூபாய் என்றும் அவர் கூறினார்.

<< மயிலாப்பூரில் சமீபத்தில் நல்ல மாம்பழங்கள் வாங்கினீர்களா? உங்கள் ஷாப்பிங் விவரங்களை பகிரவும் >>

புகைப்படம்: மதன் குமார்

Verified by ExactMetrics