மார்கழி தொடங்கியதை அடுத்து மாட வீதிகளில் பஜனைக் குழுக்களின் பக்தி இசைபாடல்கள் ஒலிக்க தொடங்கியது.

9 months ago

டிசம்பர் 16-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மேல், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகள் சிறப்புறப் பெற்றன; மார்கழி சீசன் பஜனையை தொடங்க ஏராளமான…

மயிலாப்பூரில் உள்ள அன்னவிலாஸ் உணவகம் மூடப்பட்டுள்ளது.

9 months ago

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே.மட தெரு சந்திப்பில் அமைந்துள்ள அன்னவிலாஸ் உணவகம் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு போர்டு, புதுப்பிப்பதற்காக மூடப்பட்டதாக கூறுகிறது. இது 6 வாரங்களுக்கு…

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் 30,000 தீபங்கள் ஏற்றப்பட்டது.

9 months ago

கார்த்திகை தீபத்தையொட்டி, ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாலை வரை ஏறக்குறைய ஏழு மணி நேரத்தில் 30,000…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குள் ஆலோசனை பெட்டி நிறுவல்.

9 months ago

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனை பெட்டியை நிறுவியுள்ளது. மக்கள் தங்கள் அனுபவங்கள்/ ஆலோசனைகள்/ யோசனைகள் / புகார்களை இதன் மூலம் பகிர்ந்து…

விவேகானந்தா கல்லூரியின் மாலை நேர வகுப்புகள் இப்போது 50வது ஆண்டில். டிசம்பர் 21ல் முன்னாள் மாணவர்களின் ஜூபிலி சந்திப்பு. இப்போதே பதிவு செய்யுங்கள்.

9 months ago

மயிலாப்பூர் ஆர்.கே.எம்.விவேகானந்தா கல்லூரியின் மாலை நேரக் கல்லூரி பிரிவு தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த மைல்கல்லை இந்த டிசம்பர் 21 அன்று சிறப்பாக கொண்டாட…

கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புகள்.

9 months ago

ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு உதவவும், அவர்களின் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும், ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) மாணவர்களுக்கு இலவச,…

ஆழ்வார்பேட்டையில் ‘கோயில் கட்டிடக்கலை’பற்றி மூன்று மூன்று நிபுணர்களின் உரைகள்.

9 months ago

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் சி பி ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை நடத்தும் நிகழ்ச்சியில் ‘கோயில் கட்டிடக்கலை’ குறித்து மூன்று நிபுணர்கள் பேசவுள்ளனர்.…

பட்டினப்பாக்கம் சீஷோர் காலனி போராட்டக்காரர்களால் பீக் ஹவர் போக்குவரத்தை நிறுத்திய போலீசார்.

9 months ago

சீனிவாசபுரம் கடற்கரையோரம் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாந்தோம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியும்…

தனியார் வளாகத்திலிருந்து வெள்ளநீரை சாலையில் விடுவதால் மக்கள் அவதி.

9 months ago

தனியார் வளாகத்தில் இருந்து பெருமளவிலான மழைநீரை பொதுவெளியில் அப்புறப்படுத்த உரிய ஏற்பாடு செய்யாமல் விடுவது நிச்சயமாக சரியான செயல் அல்ல. வெங்கடகிருஷ்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு போலீஸ்…

சீரான மழையின் காரணமாக கோவில் குளங்கள் நிரம்பி வருகிறது.

9 months ago

பெங்கால் புயல் இன்று கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாளில் மழை சீராக பொழிந்து வருவதால், மயிலாப்பூர்வாசிகள் இன்று சனிக்கிழமை காலை வரை வீட்டுக்குள்ளேயே இருந்தனர். ஸ்ரீ…