லட்சுமிகாந்தன் கொலை வழக்கு நாடகம் மார்ச் 19ல் மீண்டும் நாரத கான சபாவில் நடைபெறவுள்ளது.

3 years ago

1945 ஆம் ஆண்டு புகழ்பெற்ற லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு 40 மற்றும் 50 களில் மக்களை திகைக்க வைத்தது மட்டுமல்லாமல், 60 மற்றும் 70களின் பலரின் நினைவுகளில்…

சென்னை மெட்ரோ சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் மூலம் ஆர்.ஏ.புரம் பகுதியில் மெட்ரோ வேலைகள் நடைபெற்று வருகிறது.

3 years ago

இது ஒரு காலத்தில் ஆர்.ஏ.புரத்தில் பிரபலமான விளையாட்டு மைதானமாக இருந்தது. தற்போது அந்த இடம் அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டை போல் காட்சியளிக்கிறது. ஜீசஸ் கால்ஸ் வளாகத்திற்கு எதிரே…

கேசவ பெருமாள் கோவிலில் மார்ச் 10ஆம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்.

3 years ago

ஸ்ரீ கேசவ பெருமாள் கோவிலில் வருடாந்திர பங்குனி பிரம்மோற்சவ விழா வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 10 ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மார்ச்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: ஏப்ரல் 1ம் தேதி ரிஷப வாகனம்: ஏப்ரல் 3ல் தேர் திருவிழா.

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, கோவிலின் பரம்பரை அர்ச்சகர் பாலாஜி குருக்கள் மார்ச் 28 ஆம் தேதி காலை 7.30…

கர்நாடக இசைக் கலைஞர் மற்றும் மூத்த இசை ஆசிரியர் என்.எஸ். ராஜம் காலமானார்.

3 years ago

புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும் மூத்த இசை ஆசிரியருமான என்.எஸ். ராஜம் பிப்ரவரி 28 அன்று தனது 84 வயதில் காலமானார். இவர் நீண்டகால மயிலாப்பூர்வாசி. இவருக்கு…

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் மயிலாப்பூருக்கும் இடையில் இயக்கப்படும் மினி பஸ் பீக் ஹவர்ஸின் போது மட்டுமே நிரம்பியுள்ளது

3 years ago

கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு S21C- இல் MTC இன் மினி பஸ் சேவை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? ஒவ்வொரு நாளும் 10…

பங்குனி உற்சவத்திற்கான லக்னப் பத்திரிக்கை வாசிப்பதை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரரர் கோவிலில் ஏற்பாடுகள் மும்முரம்.

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் புதன்கிழமை மாலை லக்னப் பத்திரிக்கை வாசிப்பதை முன்னிட்டு, செவ்வாய்கிழமை மாலை தோரணங்கள் அமைக்கும் வேலையில் பணியாளர்கள் மும்முரமாக இருந்தனர். பங்குனி உற்சவத்தில் லக்ன…

சீனிவாச சாஸ்திரி மண்டபத்தின் சீல் நீக்கப்பட்டது; கச்சேரிகள், டியூஷன் வகுப்புகளுக்கான முன்பதிவுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது

3 years ago

லஸ்ஸில் உள்ள சீனிவாச சாஸ்திரி மண்டபத்தின் கதவுகளிலிருந்து முத்திரை அகற்றப்பட்டு, கச்சேரிகள் மற்றும் இதர நிகழ்வுகளுக்கான முன்பதிவுகள் இப்போது பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரபலமான அரங்கின் நிர்வாகத்திற்கும்…

கரூர் வைஸ்யா வங்கி திருமயிலை ஸ்டேஷனின் பிரதான நுழைவாயிலில் ஏடிஎம் மையத்தை திறந்துள்ளது.

3 years ago

கரூர் வைஸ்யா வங்கியின் மயிலாப்பூர் கிளை, திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில், பிப்ரவரி 17ல் ஏடிஎம் மையத்தை திறந்துள்ளது. வங்கியின் 1638வது ஏடிஎம் மையத்தை நாரத கான…

பெண்களுக்கான இந்த மருத்துவ முகாமில் அடிப்படை மருத்துவ ஆலோசனைகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.

3 years ago

ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ICARE மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக், மார்ச் 4 ஆம் தேதி, பெண்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது. முகாமில் பொது நல…