பாடகி வாணி ஜெயராமின் நினைவுகள்; மயிலாப்பூருடன் அவருக்கான தொடர்பு விவரங்கள்

3 years ago

சர்வதேச அளவில் பிரபலமான பாடகி வாணி ஜெயராம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வார இறுதியில் காலமானார். மயிலாப்பூருடன் அவருக்கான தொடர்பு விவரங்கள்: ஒன்று அவரது பள்ளிப்படிப்பு…

சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம், ஆழ்வார்பேட்டை பள்ளிகளுக்கான ‘நிலைத்தன்மை’ குறித்த நிகழ்ச்சியை நடத்தியது.

3 years ago

ஆழ்வார்பேட்டையில் உள்ளசி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கோவா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ‘நிலைத்தன்மை’ குறித்த தொடர்…

இராணி மேரி கல்லூரியின் மாணவர்கள் வருடாந்திர ArtEx இல் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

3 years ago

“ஒவ்வொரு மாணவரும் திறமையின் அறியப்படாத சுரங்கம்” என்கிறார் இராணி மேரி கல்லூரியின் முதல்வர் டாக்டர். பி. உமா மகேஸ்வரி. "கல்லூரி அதன் பாடத்திட்டத்தில் இணை பாடத்திட்ட மற்றும்…

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில்: பாலாலயம் பிப்ரவரி 10ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

3 years ago

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த வாரம் இது சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்த…

அபிராமபுரத்தில் வழிதவறி வந்த குரங்கை விரட்டிய காகங்கள்

3 years ago

அபிராமபுரத்தில் உள்ள ஒரு வீட்டருகே புதன்கிழமை மதியம், மரத்தின் மீது ஏறிய ஒரு குரங்கை ஏராளமான காகங்கள் விரட்டின. இந்த மரத்தை தங்களுடைய வீடாகக் கொண்ட காகங்கள்…

பார்வதி சுப்ரமணியனின் ‘மைக்லெஸ் கச்சேரி’ இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை பூங்காவில் நடைபெறவுள்ளது.

3 years ago

அடையாறு ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி மாணவி பார்வதி சுப்ரமணியன் இந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5ம் தேதி நாகேஸ்வரராவ் பூங்காவில் மாதாந்திர ‘மைக் லெஸ்’ கச்சேரியில்…

சென்னை மெட்ரோ: ஆர்.கே.மட சாலையின் தென்கிழக்கே உள்ள காலனிகளில் மண் பரிசோதனை நடைபெறுகிறது.

3 years ago

சென்னை மெட்ரோ பணியாளர்கள் ஆர்.கே.மட சாலைக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு பகுதிகளில் மண் பரிசோதனை செய்து வருகின்றனர். இது ரயில் சுரங்கப்பாதைகளின் திட்டங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பத் திருவிழா: தெப்பம் தயார் செய்யும் பணி தீவிரம்.

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு பிப்ரவரி 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் மூன்று நாள் தெப்போற்சவத்தை முன்னிட்டு, இந்த வாரத்தில் பவனிக்கான ஆயத்தப்…

ஆர்.ஏ.புரத்தில் பெண்களுக்கான இலவச மார்பக பரிசோதனை முகாம். பிப்ரவரி 5 ல் நடைபெறுகிறது.

3 years ago

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை மற்றும் ராப்ரா ஆர்.ஏ புரம் சமூக அமைப்பானது இணைந்து இந்தப் பகுதியில் உள்ள பெண்களுக்கான இலவச மார்பக பரிசோதனை முகாமை நடத்துகின்றன. இம்முகாம்…

124வது ஆண்டு விழாவை கொண்டாடிய ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம்.

3 years ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம் 124 ஆண்டுகளை (25.1.1899 முதல் 24.1.2023 வரை) நிறைவு செய்து ஜனவரி 25ஆம் தேதி 125வது ஆண்டில் அடியெடுத்து…