இந்த ரோட்டரி கிளப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறது.

3 years ago

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சர்வதேச மகளிர் தினத்தை சமீபத்தில் கொண்டாடியது. இந்த விழா மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மார்ச் 18 அன்று நடைபெற்றது. 'இந்தப்…

இலவச கண் பரிசோதனை முகாம்: மார்ச் 20

3 years ago

மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள கல்யாண் நகர் நல உதவியாளர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மார்ச் 20ம் தேதி (காலை 9 மணி முதல் மதியம் 1…

மயிலாப்பூரில் வடிகால் தொடர்பான குடிமராமத்து பணிகளை முதல்வர், மாநகர மேயர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு

3 years ago

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநகர மேயர் ஆர்.பிரியா ஆகியோர், ராமா ரோடு மற்றும் மந்தைவெளியில் உள்ள தேவநாதன் தெரு ஆகிய பகுதிகளில் வெள்ளம் மற்றும் வடிகால் பிரச்னைகளுக்கு…

மயிலாப்பூர் மைதானத்தில் பிரம்ம குமாரிகளின் ஆன்மிக கண்காட்சி

3 years ago

பிரம்ம குமாரிகள் மயிலாப்பூர் கிளையின் பங்குனி பெருவிழா சிறப்பு நிகழ்ச்சியான “சஹஸ்ர லிங்க தரிசனம்” மற்றும் ராஜயோக தியானம் ஆன்மிக கண்காட்சியை மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் உள்ள…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற அறுபத்துமூவர் விழா

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் உச்சமாக புதன்கிழமையன்று, நடைபெற்ற அறுபத்துமூவர் திருவிழாவில் மயிலாப்பூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகரத்தில்…

தமிழக பிராமணர் சங்கம் நடத்திய சமஷ்டி உபநயனம்

3 years ago

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மயிலாப்பூர் பிரிவு வெள்ளீஸ்வரர் திருமண மண்டபத்தில் 15 பேருக்கு சமஷ்டி உபநயனம் 14வது முறையாக நடத்தியது. இந்த நிகழ்ச்சி பிரிவின் தலைவர் பி.ரமன…

பங்குனி திருவிழாவின் ‘தேர்’ ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தேரடி அருகே செவ்வாய்க் கிழமை (மார்ச் 15) காலை விடிந்ததும் சந்நிதித் தெருவிலும், கிழக்கு மாடத் தெருவிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். ஸ்ரீ…

பங்குனி திருவிழா: ரிஷப வாகன ஊர்வலதில் அதிகளவில் திரண்ட பக்தர்கள்.

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி உற்சவத்தில் ரிஷப வாகன ஊர்வலம் பிரமாண்டமானது. இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மார்ச் 13 அன்று, இரவு பத்து மணிக்கு பிறகு பிரம்மாண்டமாக…

சிஐடி காலனியில் உள்ள ப்ளே ஸ்கூலில் அட்மிஷன் ஆரம்பம்

3 years ago

சிஐடி காலனியில் உள்ள நெஸ்ட் ப்ளேஸ்கூலில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காரணமாக குறைந்த இருக்கைகள் மட்டுமே உள்ளன என்றும், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும்…

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவம் மார்ச் 20-ல் தொடக்கம்.

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் உற்சவம் மார்ச் மூன்றாவது வாரத்தில் முடிவடையும் நிலையில், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 10 நாள் பங்குனி பிரம்மோற்சவம் மார்ச் 20-ல் தொடங்குகிறது.…