துலிகா பதிப்பகத்தில் தற்போது ஒரு புதிய புத்தகம் வர உள்ளது அதற்கு ‘ஷோர்வாக்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது ஆகஸ்ட் 20,ம் தேதி காலை 6.30 மணிக்கு எலியட்ஸ் கடற்கரையில் வெளியிடப்படவுள்ளது.
இது யுவன் ஏவ்ஸின் புத்தகம்.
புத்தகம் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு ப்ரீத்தியை 9791192070 அழைக்கவும்.
முகவரி : துலிகா, எண் 305, மாணிக்கம் அவென்யூ, டி.டி.கே சாலை.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…