குழந்தைகளுக்கான ஃபிப் கவிதை போட்டி

4 years ago

கணிதத்தையும் கவிதையையும் விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு ஃபிப் கவிதையை எழுதி இந்தப் போட்டியில் நுழையலாம். Science Shore e-magazine (www.scienceshore.com) 16வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபிப் கவிதைப் போட்டியை…

கோவிந்தசாமி நகருக்கு சமூக ஆர்வலர் மேதா பட்கர் வருகை.

4 years ago

சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஆர் ஏ புரத்தில் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய கோவிந்தசாமி நகர் காலனியை பார்வையிட்டார், சமீபத்தில் மாநில அரசின் ஏஜென்சி இந்த காலனியில்…

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி திருவிழா நிகழ்ச்சி விவரங்கள்

4 years ago

மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் திருவிழா இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 5-ஆம் தேதி காலை 5.30 மணி முதல்…

பாரதிய வித்யா பவனில் தமிழ் நாடக விழா : மே 29

4 years ago

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில், மே 29 முதல் ஜூன் 3 வரை அனைத்து மாலை வேளைகளிலும் தமிழ் நாடக விழா நடத்தப்படுகிறது. தொடக்க விழா…

தொல்காப்பியப் பூங்காவின் உள்ளே நடக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதாந்திர கட்டணங்களைக் குறைக்க மக்கள் பரிந்துரை.

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நடைபயணம் மேற்கொள்வதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்கலாம், என்று மயிலாப்பூர் மண்டலத்தில் வசிக்கும் சிலர், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளைக்கு…

இராணி மேரி கல்லூரியின் என்எஸ்எஸ் பிரிவு வளாகத்தில் ஒரு ‘சுற்றுச்சூழல் மண்டலத்தை’ உருவாக்கியுள்ளது.

4 years ago

நீண்ட காலமாக, இராணி மேரி கல்லூரியின் பாரம்பரிய வளாகம் ஒரு ரன்-டவுன் தோற்றத்தை அளிக்கிறது; பழமையான கட்டிடங்கள், காட்டுத் தாவரங்கள், சுற்றிலும் கிடக்கும் கழிவுகள் மற்றும் மெரினாவிற்கு…

ஆழ்வார்பேட்டை மண்டலத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரம்.

4 years ago

பருவமழையால் மோசமாகப் பாதிக்கப்படும் நகரங்களுக்குப் பிரத்யேகமாகத் திட்டமிடப்பட்ட புதிய மழைநீர் வடிகால்களின் பணிகள் அட்டவணைப்படி நடைபெறுவதையும், மழைக்காலத்திற்குள் முடிக்கப்படுவதையும் உறுதி செய்வதில் மாநகராட்சி அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர்.…

டாக்டர் ரங்கா சாலையில் வடிகால் பணிக்காக தோண்டும்போது ஒரு பெரிய மரம் சாய்ந்தது.

4 years ago

டாக்டர் ரங்கா சாலை இப்போது ஒரு பெரிய மரத்தை இழந்துவிட்டது. சாலையின் ஓரத்தில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பூமியை தோண்டும் போது,…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட இரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால்.

4 years ago

தென்னிந்திய தேசிய சங்கத்தால் (சினா) நிர்வகிக்கப்பட்டு வரும் ரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் ஆகியவற்றைக் கொண்ட கட்டிடம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல்…

கடற்கரையில் உள்ள மக்களையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் வகையில் மெரினா லைட் ஹவுஸின் சுவர்களில் ஓவியம்.

4 years ago

மெரினாவில் உள்ள கலங்கரை விளக்க வளாகச் சுவர் எளிமையான, வண்ணமயமான ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையோரம் இருக்கும் மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் ஓவியங்களாக இந்த சுவற்றில் வரைந்துள்ளனர்.…