ஆங்கில வருடப்பிறப்பையொட்டி மெரினாவிற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் மக்கள் மெரினாவில் கூட அரசு தடை விதித்துள்ளது. எனவே டிசம்பர்…
கிறிஸ்துமஸ் நேரத்தில் வீடுகளிலும் தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைப்பார்கள். அந்த வகையில் சாந்தோம் கதீட்ரல், லாசரஸ் தேவாலயங்களில் பெரிய குடில்களை அமைப்பார்கள். கடந்த…
மார்கழி இசை விழா நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சில சபாக்களில் மட்டுமே கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. நமது மயிலாப்பூர் பகுதியில் இரண்டு சபாக்களில் கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர்…
சாந்தோம் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவின் முந்தைய நாளான டிசம்பர் 24ம் தேதி இரவு இரண்டு சிறப்பு பூசைகள் நடைபெறவுள்ளது. இரவு 9.30 மணிக்கு ஆங்கிலத்திலும் 11.30 மணிக்கு…
சாந்தோமில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளி அரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ‘கிறிஸ்துமஸ் திருவிழா’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திருச்சியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. இனிகோ…
மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் திறக்கப்பட்ட புதிய டி.யூ.சி.எஸ் கூட்டுறவு மருத்துவக் கடை (மருந்தகம்) இங்கு விற்கப்படும் அதன் அனைத்து மருத்துவப் பொருட்களுக்கும் 20% தள்ளுபடி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.…
சாந்தோம் கதீட்ரலின் கரோல் பாடும் குழு, கடந்த வார இறுதியில் மூன்று மூடுபனி மாலைகளில், இந்த பகுதியில் பல இடங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் உணர்வை எடுத்துச் சென்றது.…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேக விழா சிறப்பாக…
கபாலீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை மாலை பஞ்ச மூர்த்திகள் ஊர்வலத்தைத் தொடர்ந்து, ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு வெள்ளீஸ்வரர் கோயிலின் நடராஜர் மற்றும் சிவகாமி மாட வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.…
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்றது . அரசு கடைசி நேரத்தில் மாட வீதியில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால்,…