அடையாறு ஆற்றின் கிழக்கு பகுதியில் தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற படகோட்டிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஆற்றில் படகோட்டினர். மெட்ராஸ் போட் கிளப் இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் முதன்முறையாக நடைபெறும் தேசிய படகு போட்டியில் (மூத்தோர் மற்றும் ஜூனியர்) பங்கேற்க உள்ள மாநில அணியில் இடம்பிடிப்பதற்காக இந்த படகோட்டிகள் ஆற்றில் படகோட்டினர்.
குழுவால் தேர்வு செய்யப்பட்ட பின் தீவிரமான பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழ்நாடு அமெச்சூர் ரோயிங் அசோசியேஷன் தலைவர் பாலாஜி, “இது ஜம்மு காஷ்மீரில் பிஸியான சீசன், எங்கள் குழு தமிழ்நாடு அணிக்கு வசதிகளை ஏற்பாடு செய்வதே சிறந்தது.”என்று கூறுகிறார்.
புகைப்படம்: காயத்ரீ கிருஷ்ணா
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…