வாரன் சாலையில் உள்ள ஆக்டிவ் கிட்ஸில் கோடை கால சிறப்பு வகுப்புகள்

3 years ago

ஆக்டிவ் கிட்ஸ் என்பது மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள ஒரு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பள்ளி, பகல்நேரப் பராமரிப்பு மற்றும் பள்ளிக்குப் பிறகு வகுப்புகள் நடைபெறும் இடம். இது…

ஸ்ரீ மாதவப் பெருமாள் கோவிலில் ராம நவமி பிரம்மோற்சவம்

3 years ago

ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் ஒவ்வொரு மாலையிலும், ராமாயணத்தின் ஒரு அத்தியாயம் தொடர்பான அலங்காரத்தில் ராமர் காட்சியளிப்பார். அடுத்த…

சாந்தோமில் இந்த வார இறுதியில் டாய்லெட் பெஸ்டிவல் எக்ஸ்போ

3 years ago

சென்னையில் நடைபெறும் சர்வதேச கழிப்பறை விழாவின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி அரங்கில் கழிப்பறை கண்காட்சி மற்றும்…

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பெரிய அளவிலான தஞ்சை ஓவியங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை

3 years ago

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள லட்சுமி எத்திராஜ் ஆர்ட் கேலரியில் தஞ்சை ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனை ஏப்ரல் 1 முதல் 10 வரை நடைபெறுகிறது.…

இந்த தேவாலயக் குழு, மாற்றுத்திறனாளிகளுக்கு தள்ளுவண்டியை நன்கொடையாக வழங்குகிறது.

3 years ago

கிறிஸ்தவர்களுக்கான தவக்காலம், தற்போது நடந்து கொண்டிருக்கிறது, பிரார்த்தனை, தவம் மற்றும் தொண்டு செய்வதற்கான நேரம் இது . இந்த உணர்வைக் கடைப்பிடிக்கும் வகையில், ஆர்.ஏ.புரத்தில் உள்ள செயின்ட்…

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் புது வருட பஞ்சாங்கம் ஏப்ரல் 3ல் வெளியீடு

3 years ago

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மயிலாப்பூர் பிரிவு புதிய சுபக்ருத பஞ்சாங்கத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள சென்னை சமஸ்கிருத கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறது.…

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பங்குனி பிரம்மோற்சவம் நிறைவு

3 years ago

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பத்து நாட்கள் நடைபெற்ற பங்குனி பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. இந்த உற்சவத்தின் இறுதி நாளான மார்ச் 29 அன்று மாலை ஸ்ரீஆதிகேசவப்…

சிஐடி காலனியில் உள்ள ப்ளே ஸ்கூலில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.

3 years ago

மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள நெஸ்ட் ப்ளே ஸ்கூலில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 28வது ஆண்டில் இருக்கும் இந்தப் பள்ளியை நடத்தும் உமா நாராயணன்…

பரம்பரா மயிலாப்பூர் கோவிலில் துளசி மரக்கன்றுகளை வழங்கினர்.

3 years ago

பரம்பரா துளசி சேவா இந்த ஆண்டு ஒரே நாளில் இணைந்த “அமலக்கி ஏகாதசி” மற்றும் “காரடையான் நோன்பு” விழாவில் துளசி மரக்கன்றுகளை பக்கதர்களுக்கு வழங்கினர். காரடையான் நோன்பு…

பாரத் பந்த்திற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள், சாலைகளில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்.

3 years ago

போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளில் வேலைக்குச் செல்வதற்கு மந்தைவெளி…