சென்னை பள்ளியில் சமையலறை தோட்டம்: உலக பூமி தினத்தை முன்னிட்டு சுந்தரம் ஃபைனான்ஸ் முயற்சி.

4 years ago

உலக பூமி தினத்தையொட்டி, மயிலாப்பூரில் உள்ள வீர பெருமாள் தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கியது. இது ‘பூமியைப்…

மாதவப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்கான வேலைகள் தீவிரம்

4 years ago

மயிலாப்பூர் ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.…

மயிலாப்பூரில் ஏப்ரல் 24ம் தேதி இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

4 years ago

மயிலாப்பூர் டிஎஸ்வி கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி…

சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் இருநூற்றாண்டு விழா: ஏப்ரல் 23

4 years ago

சாந்தோமில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் இருநூற்றாண்டு விழா ஏப்ரல் 23ஆம் தேதி காலை பள்ளி வளாகத்தில் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த தொற்றுநோய்களின் காரணமாக…

செயின்ட் இசபெல் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலை திறப்பு.

4 years ago

லஸ்ஸில் உள்ள செயின்ட் இசபெல் மருத்துவமனையில் ஏப்ரல் 19 அன்று Actionaid வழங்கிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலை முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆலை ஒரு நிமிடத்திற்கு…

போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருடிய போலீஸ்காரர் மற்றும் இருவர் கைது

4 years ago

கச்சேரி சாலையில் உள்ள காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதாக மயிலாப்பூர் காவல் நிலைய காவலர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பல்வேறு…

இந்த கோடையில் தெரு நாய்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் பறவை இனங்களுக்கும் தண்ணீர் வைக்கிறீர்களா?

4 years ago

விலங்குகளை நேசிக்கும் மக்கள் இந்த கோடையில் ஒரு எளிய வேலைகளை செய்கின்றனர். நாய்கள், பூனைகள், காகங்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் பிடிக்கும் கிண்ணங்களை ஆங்காங்கே வைக்கிறார்கள். அத்தகைய…

ஆர்.ஏ.புரத்திலுள்ள அம்பேத்கர் மண்டபத்தில் தலித்துகளை மையமாக கொண்ட புகைப்பட கண்காட்சி.

4 years ago

தலித்துகள் மீதான வன்கொடுமைகள் மற்றும் தலித்துகளின் வாழ்க்கை ஆகிய இரண்டு விஷயங்களைத் தொடும் ‘அன்றாடம்’ என்ற கருப்பொருளில் புகைப்படக் கண்காட்சி இப்போது ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்.ஆர்.சி.நகர் அம்பேத்கர்…

லைட் ஹவுஸ் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை: மாநில அரசு ஆய்வு.

4 years ago

மயிலாப்பூர் - சந்தோம் பகுதியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி அரசு ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த சாலை லைட்ஹவுஸ் முனையிலிருந்து கிண்டி வரை…

ஆர்.ஏ.புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் தீ விபத்து

4 years ago

ஆர் ஏ புரத்தில் உள்ள காமராஜர் சாலையை ஒட்டி அமைந்துள்ள சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கில் இன்று காலை திடீரென தீ விபத்து…