பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக மே 1 ஆம் தேதி இரத்த தான முகாம்.

பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குழு. பல சமூக பணிகளை செய்து வருகிறது, இதில் இரத்த தான முகாம்களை நடத்துவதும் ஒன்று.

இந்த குழு 1989 – 1991ல் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள்

மே 1, ஞாயிற்றுக்கிழமை, இளம் விழுதுகள் அறக்கட்டளையாகச் செயல்படும் இந்தக் குழு மயிலாப்பூர் கிழக்கு மாடத் தெருவில் (ராசி சில்க்ஸ் கடை எதிரில்) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, வானியர் மண்டபத்தில் ரத்த தான முகாமை நடத்துகிறது.

இக்குழு நடத்தும் 15வது முகாம் இதுவாகும்.

இம்முகாமில் இரத்ததானம் செய்ய விரும்புவோர் 9884655547 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யவும்.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago