கோடைகாலத்தையொட்டி மயிலாப்பூரில் நுங்கு விற்பனை ஜோர்

4 years ago

கோடைகாலத்தில் தெருக்களில் ஆங்காங்கே இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது திருவள்ளுவர் சிலை அருகே நுங்கு விற்பனை நடைபெறுகின்றது. இங்கு…

அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

4 years ago

இன்று காலை முதல் மெரினா கடற்கரை முழுவதும் ஆங்காங்கே தடுப்புகள் போட்டு மூடப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன் பொதுமக்கள் கடற்கரைக்குள் விடுமுறை நாட்களில்…

இந்த மசூதியில் ரம்ஜான் நோன்பு தொழுகை முடிந்தவுடன் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றனர்.

4 years ago

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில் கடந்த வாரம் முதல் ரம்ஜான் நோன்பு முஸ்லீம் மக்கள் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். மாலையில் தொழுகை முடிந்தவுடன் நோன்பு கஞ்சி…

‘கொரோனா ஹாட்ஸ்பாட்’டாக அறிவிக்கப்பட்டுள்ள மேலும் சில தெருக்கள்

4 years ago

கடந்த வாரம் முதல் சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டை போல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தெருக்களை தடுப்புகளை கொண்டு மூடிவருகின்றனர். கடந்த வாரம் செயின்ட் மேரிஸ்…

கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் தொடக்கம்

4 years ago

இன்று காலை பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மாநிலம் முழுவதும் தொடங்கியது. அரசின் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. மயிலாப்பூர் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் காய்ச்சல் பரிசோதனை…

சாந்தோம் அருகே இலவச உணவு மற்றும் ஆடைகளை வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம்.

4 years ago

கச்சேரி சாலை சாந்தோம் சாலை சந்திப்பு அருகே அன்பின் பாதை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஒரு அலமாரி வைத்துள்ளனர். இதன்மூலம் பொதுமக்கள் தங்கள்…

செயின்ட் மேரிஸ் சாலை அருகே கொரோனா ஹாட் ஸ்பாட்

4 years ago

மயிலாப்பூர் செயின்ட் மேரிஸ் சாலை அருகே உள்ள சீனாவாசன் தெரு நேற்று முதல் மாநகராட்சியால் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு ஐந்து வீடுகளில் சுமார்…

மயிலாப்பூரில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா

4 years ago

நேற்று டாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. மயிலாப்பூரில் சீனிவாசபுரம், டுமிங்குப்பம், நொச்சிநகர் போன்ற பகுதிகளில் உள்ள அம்பேத்கார் இயக்கத்தினர் சில நிகழ்ச்சிகளை நடத்தினர். சீனிவாசபுரத்தில்…

சுகாதார ஊழியர்கள் மூலம் வீடு வீடாக தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் சேகரிப்பு

4 years ago

சென்னை மாநகராட்சி தற்காலிக சுகாதார ஊழியர்கள் மூலம் தற்போது வீடு வீடாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். நேற்று மந்தைவெளி பாக்கத்தில்…

மறுசீரமைப்பு செய்யப்பட்ட கல்விவாரு தெரு தற்போது வண்ண வண்ண ஓவியங்களால் மிளிர்கிறது.

4 years ago

முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள கல்விவாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் கால்வாய் ஓரமாக தடுப்பு…