இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விருதுகளுக்கு மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் பாரம்பரிய நடனக் கலைஞரும் நடிகையுமான வைஜெயந்திமாலா…
ஆழ்வார்பேட்டையில் ஜனவரி 28ல் 'Seeragam' – The Native Storeல் வார்லி ஆர்ட் பயிலரங்கம், காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெறுகிறது. இது வடிவமைப்பு…
லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 1973 - 74 ஆம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்கள் ஜனவரி 26 அன்று பள்ளி வளாகத்தில், இந்த…
வார்டு 126ல் (மந்தைவெளி - மந்தைவெளிப்பாக்கம் - ஆர் ஏ புரம் மண்டலத்தின் ஒரு பகுதி) குடியிருப்பாளர்கள், இப்போது தங்களுக்கு இடையூராக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு,…
பிரபலமான பார்வதி பவன் ஸ்வீட்ஸ், டி.டி.கே சாலையில் உள்ள உதி கண் மருத்துவமனைக்கு எதிரே இருந்த அதன் முந்தைய இடத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலைக்கு இடம்…
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனின் விவேகானந்தா கல்லூரி தனது வழக்கமான வகுப்பின் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவை ஜனவரி 23, காலை 10 மணிக்கு கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் நடத்துகிறது.…
மயிலாப்பூரின் மாட வீதிகள் இன்று காலை முழக்கங்கள் மற்றும் வாத்தியங்களின் இசையில் எழுந்தன; மார்கழி சீசன் முடிந்து விட்டது. ஆனால், நேற்று ஜனவரி 22ல் அயோத்தியில் நடந்த…
மயிலாப்பூர் ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. அர்ச்சகர்கள் சடங்குகளைச் செய்ய கோயிலின் பிரதான கோபுரத்தைச் சுற்றி உயரமான தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.…
ஆழ்வார்பேட்டையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கோர்ட் வழக்கின் காரணமாக எந்த ஒரு இயக்கமும் இல்லாமல் முடங்கி இருந்தது. தற்போது அக்கடையை…
பங்குனி உத்திர விழாவிற்கு அடுத்து விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா என்றால் அது திருமயிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா தான், இத்திருத்தலத்தில் சிவபெருமான் மூலவராக இருந்தாலும் இத்தெப்பமானது…