லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலை பள்ளியின் 154வது ஆண்டு விழா. மயிலாப்பூர் அருகே உள்ள ஆர்.ஆர்.சபா அரங்கில் அக்டோபர் 21ல் நடைபெற உள்ளது.
எஸ். சரஸ்வதி, சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி ஐஆர்எஸ் அதிகாரி மற்றும் இப்பள்ளியை நிர்வகிக்கும் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்வி சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கே.சுவாமி தலைமை தாங்குகின்றனர்.
கடந்த ஆண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், மேடையில் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
ஆண்டு விழா மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…