லஸ்ஸில் உள்ள பூங்காவில் பிப்ரவரி 26ல் நாள் முழுவதும் நடைபெறும் ஓவிய விழா (Art Fest) 2023க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வருடாந்திர ஓவிய விழா (Art Fest) சென்னை நிகழ்வு, தொற்றுநோய் காலங்களுக்குப் பிறகு, அதன் 2023ம் ஆண்டின் ஓவிய விழா பிப்ரவரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கலைஞர்கள், தொழில்முறை, செமி புரபஷனல் , அமெச்சூர் மற்றும் கலை மாணவர்கள் மற்றும் பதின்ம வயதினர் தங்கள் படைப்புகளைக் காண்பிப்பதற்காக நடத்தப்படுகிறது.

ஓவிய விழாவின் (Art Fest) இந்த பதிப்பு பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை சென்னை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை. சுமார் 75 கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துவார்கள்.

இந்த நிகழ்வில் பங்கெடுக்க அழைக்கப்படுவதற்கு, நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் (விண்ணப்பங்களை பிப்ரவரி 17, 2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்) மேலும் உங்களுடைய மாதிரிகளின் (sample work) அடிப்படையில் ஏற்பாட்டாளர்கள் அழைப்பிதழ்களை அனுப்புவார்கள்.

டீன் ஏஜ் சிறார் கலைஞர்களும் பங்கேற்கலாம் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து, ஒரு பொதுவான ஸ்டாலில் காட்சிப்படுத்த அமைப்பாளர் 2 படைப்புகளை மட்டுமே எடுப்பார்.

குறைந்த இடவசதி இருப்பதால் தேர்வு செயல்முறை இருக்கும். மேலும் விவரங்களை www.mylaporetimes.comல் பார்க்கவும்.

கோப்பு புகைப்படம்

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago