கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவின் ஆண்டு விழா கடந்த செப்டம்பர் 30ம் தேதி மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் பெரிய அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பத்து மூத்த இசை, நடனம் மற்றும் நாடக கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ்கள் மற்றும் ரொக்கத்துடன் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்கப்பட்டனர்.
பாரதிய வித்யா பவனிலும் மற்ற சபாக்களை போல் இசை மற்றும் நடன கச்சேரிகள் இனி வரும் காலங்களில் நடைபெறும். விரைவில் நவராத்திரி விழாவுக்காக கச்சேரிகள் பாரதிய வித்யா பவனில் நடைபெறவுள்ளது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…