இசை உலகின் ஜாம்பவான் தியாகராஜரின் நினைவை போற்றும் வகையில் தியாகராஜ ஆராதனை விழாவை இசை உலகினர் கொண்டாடுகின்றனர்.
மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில், அண்ணன் தம்பிகள் என எட்டு நபர்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆராதனை விழாவை எழுபது ஆண்டுகளாக விமர்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்தாண்டு தியாகராஜர் பாடிய பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி அவருக்கு மரியாதை செலுத்தினர்.
விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பிரசாதமாக தேங்காய் சாதம்,புளியோதரை, தயிர் சாதம், உருளைக்கிழங்கு போண்டா வழங்கப்பட்டது.
செய்தி: இலக்கியா பிரபு
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…