இசை உலகின் ஜாம்பவான் தியாகராஜரின் நினைவை போற்றும் வகையில் தியாகராஜ ஆராதனை விழாவை இசை உலகினர் கொண்டாடுகின்றனர்.
மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில், அண்ணன் தம்பிகள் என எட்டு நபர்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆராதனை விழாவை எழுபது ஆண்டுகளாக விமர்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்தாண்டு தியாகராஜர் பாடிய பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி அவருக்கு மரியாதை செலுத்தினர்.
விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பிரசாதமாக தேங்காய் சாதம்,புளியோதரை, தயிர் சாதம், உருளைக்கிழங்கு போண்டா வழங்கப்பட்டது.
செய்தி: இலக்கியா பிரபு
மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா ஜூன் 1 ஆம் தேதி…
FICCI FLO இன் ஆதரவுடன் EcoKonnectors Trust மற்றும் Munnetram Trust ஆகியவை திறன் மேம்பாட்டின் மூலம் சுய உதவிக்குழு…
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…