செய்திகள்

தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள்.

இசை உலகின் ஜாம்பவான் தியாகராஜரின் நினைவை போற்றும் வகையில் தியாகராஜ ஆராதனை விழாவை இசை உலகினர் கொண்டாடுகின்றனர்.

மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில், அண்ணன் தம்பிகள் என எட்டு நபர்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆராதனை விழாவை எழுபது ஆண்டுகளாக விமர்சியாக நடத்தி வருகின்றனர்.

இந்தாண்டு தியாகராஜர் பாடிய பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி அவருக்கு மரியாதை செலுத்தினர்.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பிரசாதமாக தேங்காய் சாதம்,புளியோதரை, தயிர் சாதம், உருளைக்கிழங்கு போண்டா வழங்கப்பட்டது.

செய்தி: இலக்கியா பிரபு

admin

Recent Posts

கல்வி வாரு தெருவில் இந்த அரைகுறை சாக்கடை மேன்ஹோல் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

கல்வி வாரு தெரு, வித்யா மந்திர் பள்ளி வாசலை ஒட்டிய தெரு, பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய தெரு போன்ற இடங்களில்…

7 hours ago

அடையாறு ஆற்றில் நீர்தாமரைகள்: படகு கிளப்பில் படகோட்டிகள் ஏமாற்றம்.

படகு கிளப்பின் கரையை சுற்றியுள்ள அடையாறு ஆற்றில் உள்ள நீர்தாமரைகள் மற்றும் செடிகள் படர்ந்துள்ளன. இது கிளப்பில் படகோட்டுபவர்களை விரக்தியில்…

8 hours ago

கற்பகம் அவென்யூ பூங்காவில் நாய்க்குட்டிகள் காணப்படுகின்றன. அவர்களை யாராவது தத்தெடுக்கலாம்.

ஆர்.ஏ.புரத்தின் கற்பகம் அவென்யூ மண்டலத்தில் உள்ள ஜி.சி.சி பூங்காவில் ஒன்றிரண்டு நாய்க்குட்டிகள் காணப்பட்டன. மூன்று நாட்களுக்கு முன்பு பூங்காவிற்குச் சென்ற…

8 hours ago

மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் நேச்சுரல் சலூன் திறப்பு.

ஸ்பா தெரபி முதல் ஹேர் ஸ்டைலிங் சேவைகள் வரை, இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட சலூன் அனைத்தையும் வழங்குகிறது. இதன் உரிமையாளர்…

1 day ago

ஆழ்வார்பேட்டை ரவுண்டானாவில் புதிய காபி மற்றும் சிற்றுண்டி கடை

மெட்ராஸ் காபி ஹவுஸ் முசிறி சுப்ரமணியம் சாலையில் (ஒரு காலத்தில் ஆலிவர் சாலை என்று அழைக்கப்பட்டது) ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்…

2 days ago

சிஐடி காலனியில் உள்ள இந்த பள்ளியில் ப்ரீகேஜி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

உமா நாராயணன் நடத்தும் சிஐடி காலனியில் உள்ள தி நெஸ்ட் பள்ளியில் ப்ரீ கேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை இப்போது திறக்கப்பட்டுள்ளது.…

2 days ago