நவம்பர் 29, இன்று திங்கட்கிழமை காலை மழை அதன் வேலையை காட்டியது. ஆனால் மயிலாப்பூரில் ‘சிவப்பு’ மண்டலங்களில், இந்த பருவமழையால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்.
தேவநாதன் தெருவில், குடிமராமத்து பணிகளுக்காக வாகன போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. இந்த காலனியில் வெள்ளம் தவிர தண்ணீரை மாசுபடுத்தும் கழிவு நீரும் தெருக்கள் வழியாக வீடுகளுக்குள் புகுந்தது.
ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனியில், டி.டி.கே சாலை சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள உயர் சக்தி பம்புகள் வழியாக தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்கிறது. பம்புகளில் இருந்து வரும் குழாய்கள் காலனியின் பிரதான சாலையின் குறுக்கே போடப்பட்டுள்ளன.
இந்தக் காலனியின் நடைபாதையில் பைபர் கிளாஸ் படகு ஒன்று வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. மழை வெள்ளம் அதிகமானால் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டியிருந்தால் இந்த பைபர் கிளாஸ் படகு பயன்படுத்தப்படும்.
<< நீங்கள் இந்தப் பகுதிகளில் வசிப்பவராக இருந்தால், இங்குள்ள நிலைமையைப் பற்றி எங்களுக்குத் கீழே உள்ள கருத்து பெட்டி வழியாக தெரிவிக்கவும். >>
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…