ஏனென்றால், இங்கு வசிக்கும் விஜயலட்சுமி சிவக்குமார் தனது மொட்டை மாடியில் தினமும் கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். ரேஷன் கடையில் வாங்கும் புழுங்கல் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து கிளிகளுக்கு உணவாக வழங்குகிறேன்” என்கிறார் விஜயலட்சுமி.
கிளிகள் குறிப்பிட்ட நேரத்தில்தான் பறக்கிறார்கள் – காலை 6 மணி மற்றும் மாலை 4 மணிக்குப் பிறகு. மேலும் மழை பெய்தால் இந்த கிளிகள் பக்கத்தில் உள்ள மரத்தில் தஞ்சம் அடைகின்றன.
விஜயலட்சுமிக்கு விலங்குகள், பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தனது பகுதியில் பல ஆண்டுகளாக தெரு நாய்களை பராமரித்து வருகிறார்.
விஜயலட்சுமி பிஸியான தினசரி வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார், இவர் மணிகளைப் பயன்படுத்தி கிராப்ட் வேலைகள் செய்து அந்த பொருட்களை விற்பனை செய்கிறார். இவர் செய்யும் பொருட்களை இங்கும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறார்.
புகைப்படம் : விஜயலட்சுமி
காணொளி
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…