செய்திகள்

இந்த உணவகத்தில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களைவிட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகம் வருகின்றனர்.

உணவகங்களில் கொஞ்ச நாட்களாக வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக பட்டினப்பாக்கம் சங்கீதா உணவகம் சில வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று இந்த உணவகத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட வாடிக்கையாளர்கள் வரவில்லை. இங்கு கூட்டம் எப்பொழுதும் நிறைந்து காணப்படும். அதே நேரத்தில் இங்கு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் நிறைய ஆர்டர்களை பெறுகின்றன.

கொரோனா தொற்றால் மக்கள் உணவகங்களுக்கு நேரிடையாக செல்வதில்லை. எனவே ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தெருக்களில் இருந்து ஆர்டர்கள் வந்தால் ஊழியர்கள் உணவுகளை வீட்டு வாயிலில் (கேட் அருகே) மட்டுமே டெலிவரி செய்வார்கள் என்று தெரிவிக்கின்றனர். நாளை முழு ஊரடங்கு மற்றும் பெரும்பாலான உணவகங்கள் மூடி இருக்கும் என்பதால் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் சங்கீதா உணவகத்தில் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்குகின்றனர்.

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

1 month ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago