இன்று ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டது. டி.டி.கே சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை மெரினா கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் உள்ள சந்திப்புகளில் போலீசார் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அவசர தேவை மற்றும் வெளியில் செல்ல அரசு அனுமதி கொடுத்தவர்களை மட்டுமே சாலையில் அனுமதித்தனர். உணவகங்கள், பெட்டிகடைகள் மூடப்பட்டிருந்தது.
கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி (DAV) பெண்கள் பள்ளி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'மிஷன் குரு தேவோ பவ' (Mission Guru…
பின்பற்ற வேண்டிய குறிப்புகள்: 1. வீட்டில் உள்ள எளிமையான, மறுபயன்பாட்டிற்கு ஏற்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்தவும் – காகிதப் பைகள்,…
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…