admin

மாரி செட்டி தெரு வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை ஆரம்பம், கருட சேவை புதன், இரவு 8 மணிக்கு நாடடைபெறுகிறது.

மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் வரும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. புதன்கிழமை…

3 years ago

இன்பினிட்டி பூங்கா மீட்டமைக்கப்படுவது உறுதி எம்.எல்.ஏ கூறுகிறார்.

மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மற்ற குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இன்பினிட்டி பூங்கா மீட்டமைக்கப்படுவதை காண ஆர்வமாக உள்ளதாக எம்.எல்.ஏ.தா வேலு கூறுகிறார். வேலு ஒரு வருடத்திற்கு…

3 years ago

மந்தைவெளிப்பாக்கத்தில் உணவு ஹாக்கர்ஸ் மண்டல யோசனை கைவிடப்பட்டது என்று எம்.எல்.ஏ அறிவிப்பு.

மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தியான ஆசிரமத்திற்கும் செயின்ட் அந்தோனி பெண்கள் பள்ளிக்கும் இடையில் ஒரு தெருவில் உணவு ஹாக்கர்ஸ் மண்டலத்தை உருவாக்கும் யோசனை கைவிடப்பட்டுள்ளது என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ.தா…

3 years ago

இந்த சனிக்கிழமை.‘துஷ்பிரயோகம்’ செய்யப்பட்ட மயிலாப்பூர் பள்ளியின் சுவருக்கு தன்னார்வலர்கள் வர்ணம் பூச உள்ளனர்.

மயிலாப்பூரில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியின் அழுக்கு, சிதைந்த சுவரை வண்ணமயமான ஒன்றாக மாற்றவும், அதன் துஷ்பிரயோகத்தைத் தவிர்க்கவும் 'கரம் கோர்போம் அறக்கட்டளை' (KKF) தனது சிறிய…

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர கும்பாபிஷேக தினம்; மார்ச்.18

ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர கும்பாபிஷேகம் பங்குனி ஸ்ரவணத்தை முன்னிட்டு இக்கோயிலில் சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. உச்சி கால பூஜையின் ஒரு பகுதியாக, பஞ்ச மூர்த்திகளுக்கு 1008 சங்காபிஷேகம்…

3 years ago

கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உற்சவம்: குப்பைகளை அகற்றுதல், போக்குவரத்து இயக்க முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பங்குனி உற்சவத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. 10 நாள் உற்சவத்தை உள்ளூர் நிர்வாகம் சமூகமாக நடத்துவதற்கு பல சவால்கள்…

3 years ago

நூற்றுக்கணக்கானோர் ‘தேர்’ இழுக்க ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று, மார்ச் 16 காலை, தேர் ஊர்வலம் நடந்தது -…

3 years ago

மயிலாப்பூர் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆராய எம்.எல்.ஏ களப்பயணம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு காலை வேளையில் பரபரப்பாக கழித்துள்ளார். திட்டமிடல் அட்டவணையில் உள்ள சில புதிய திட்டங்கள் மற்றும் கவனம் தேவைப்படும் குடிமைப் பணிகளின் பயன்பாடுகளை ஆய்வு…

3 years ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் பள்ளியில் விளையாட்டு தினம்

சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் நர்சரி & பிரைமரி பள்ளியின் விளையாட்டு தினம் பிப்ரவரி 17 அன்று சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் ஆங்கிலப் பள்ளி வளாகத்தில்…

3 years ago

அடையாறு ஆற்று முகத்துவாரம் தூர்வாரப்படுகிறது. ஆனால் முகத்துவார நீர் மாசுபடுவதைக் தடுக்கவில்லை.

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் அள்ளும் பணி நடந்து வருகிறது. இன்று காலை, சீனிவாசபுரம் அருகே கரைக்கு அருகில், திரு ஆற்றின் நடுவே, மணல் அள்ளும் இயந்திரம்…

3 years ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில், முதியோர்கள் ஆதார் அட்டை சேவை மையத்தை அணுகுவது மிகுந்த சிரமமாக உள்ளது.

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது மேலும் அவ்வப்போது மேலும் பல புது சேவைகளை சேர்க்கிறது. ஆனால் அதன் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு…

3 years ago

மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த பயிலரங்கம்: மார்ச் 19ல்.

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை, ஆர்.ஏ.புரம் சமூக அமைப்பான ராப்ரா (RAPRA) உடன் இணைந்து, மார்ச் 19 அன்று விற்பனை மற்றும் பயிற்சி பயிலரங்கை நடத்துகிறது. இடம்…

3 years ago