admin

பார்வதி சுப்ரமணியனின் ‘மைக்லெஸ் கச்சேரி’ இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை பூங்காவில் நடைபெறவுள்ளது.

அடையாறு ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி மாணவி பார்வதி சுப்ரமணியன் இந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5ம் தேதி நாகேஸ்வரராவ் பூங்காவில் மாதாந்திர ‘மைக் லெஸ்’ கச்சேரியில்…

3 years ago

சென்னை மெட்ரோ: ஆர்.கே.மட சாலையின் தென்கிழக்கே உள்ள காலனிகளில் மண் பரிசோதனை நடைபெறுகிறது.

சென்னை மெட்ரோ பணியாளர்கள் ஆர்.கே.மட சாலைக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு பகுதிகளில் மண் பரிசோதனை செய்து வருகின்றனர். இது ரயில் சுரங்கப்பாதைகளின் திட்டங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக…

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பத் திருவிழா: தெப்பம் தயார் செய்யும் பணி தீவிரம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு பிப்ரவரி 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் மூன்று நாள் தெப்போற்சவத்தை முன்னிட்டு, இந்த வாரத்தில் பவனிக்கான ஆயத்தப்…

3 years ago

ஆர்.ஏ.புரத்தில் பெண்களுக்கான இலவச மார்பக பரிசோதனை முகாம். பிப்ரவரி 5 ல் நடைபெறுகிறது.

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை மற்றும் ராப்ரா ஆர்.ஏ புரம் சமூக அமைப்பானது இணைந்து இந்தப் பகுதியில் உள்ள பெண்களுக்கான இலவச மார்பக பரிசோதனை முகாமை நடத்துகின்றன. இம்முகாம்…

3 years ago

124வது ஆண்டு விழாவை கொண்டாடிய ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம் 124 ஆண்டுகளை (25.1.1899 முதல் 24.1.2023 வரை) நிறைவு செய்து ஜனவரி 25ஆம் தேதி 125வது ஆண்டில் அடியெடுத்து…

3 years ago

சென்னை மெட்ரோ: டிடிகே சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஆரம்பப் பணிகள் காரணமாக டிடிகே சாலையின் தெற்குப் பகுதியிலும், பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையிலும் (ஹோட்டல் கிரவுன் பிளாசா மண்டலம்) போக்குவரத்து மாற்றங்கள்…

3 years ago

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் நவராத்திரி விழா: பிப்ரவரி 6 முதல் 14 வரை.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பிப்ரவரி மாத தொடக்கத்தில், மயிலாப்பூர் வளாகத்தில் விவேகானந்தர் நவராத்திரி விழாவை கொண்டாடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ உரைக்குப் பிறகு (1893), சுவாமி விவேகானந்தர்…

3 years ago

தீம் ரங்கோலி போட்டி, இந்த மந்தைவெளி சமூகத்தின் குடியரசு தின நிகழ்வை சிறப்பித்தது.

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நல சங்கம் 74வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2023 அன்று தங்கள் தெருவில் 'மூவண்ண முழக்கம்' என்ற தீம் அடிப்படையிலான…

3 years ago

சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை, தமிழ்நாட்டிலிருந்து ‘Unsung Heroes’ பற்றிய 203 கதைகளைப் பகிர்ந்து கொள்கிறது; இப்போது ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை, இந்தியாவின் 75 ஆண்டுகால வரலாற்றையும், அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளையும் கொண்டாடவும், நினைவுகூரவும் அசாதி கா அம்ரித் மஹோத்சவின்(AKAM)…

3 years ago

குடியரசு தின அணிவகுப்பில் இராணி மேரி கல்லூரி அணி ‘சிறந்த கலாச்சார குழு’ பரிசை வென்றது

மெரினா கடற்கரை சாலையில் ஜனவரி 26-ம் தேதி காலை தொழிலாளர் சிலைக்கு அருகில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் ராணி மேரி கல்லூரி கலாச்சாரக் குழு முதல்…

3 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தேவாலய ஊர்வலத்தின் ஒரு பகுதியாக பேண்ட் இசை மற்றும் நாதஸ்வரம் இருந்தது.

புனித லாசரஸ் தேவாலயம் என்றும் அழைக்கப்படும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆப் கைடன்ஸ் சர்ச்சில் புனித லாசரஸின் 441வது பெருவிழா ஜனவரி 28 மற்றும் 29…

3 years ago

கோவில் குளத்தின் ஓரங்களில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் மேற்குப் பகுதியில் வேலி உள்ள இடம் ஆண்களால் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறி உள்ளது. நாள் முழுவதும் மற்றும்…

3 years ago