admin

சென்னை மெட்ரோ: மந்தைவெளியில் துளையிடும் பணியின் காரணமாக சில இடங்களில் கழிவுநீர் நுரை வெளியேறியது.

மந்தைவெளி, ராஜா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் TANGEDCO மின் விநியோக மீட்டரில் இருந்து கழிவுநீர் நுரை வெளியேறியது.. இதனால் இங்கு வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மெட்ரோ…

2 years ago

லோக்சபா தேர்தல் 2024: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இராணி மேரி கல்லூரி கட்டிடங்கள் தயார்செய்யப்பட்டு வருகிறது.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியின் ஒரு பிளாக்கு வாக்குச் சீட்டுச் சேமிப்பிற்காகவும், 2024 தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிக்காகவும் பரபரப்பாக வேலைகள் முழு வீச்சில் நடந்து…

2 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்த சமூகம் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்குகிறது.

இந்த கோடையில் ஒரு கிளாஸ் மோர் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் பானம். எனவே, ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நல சங்கம் (ராப்ரா) தெருக்களை சுத்தம் செய்யும் உள்ளூர் நகர்ப்புற…

2 years ago

பாரதிய வித்யா பவனின் நாடக விழாவில் தமிழ், இருமொழி மற்றும் குறுநாடகங்கள். ஏப்ரல் 8 முதல்

சென்னை கேந்திரா பாரதிய வித்யா பவன் மயிலாப்பூரில் உள்ள அதன் பிரதான அரங்கத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு நாடக விழாவை நடத்துகிறது. ஏப்ரல் 8 முதல் 15…

2 years ago

தத்வலோகாவில் குழந்தைகளுக்கான கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டிகள்.

சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமிஜியின் 74வது வர்தந்தி மற்றும் சிருங்கேரி மடத்தில் மஹாஸ்வாமிஜியின் சன்யாச ஸ்வீகரின் பொன்விழா ஏப்ரல் 14, 2024 அன்று நடைபெறுகிறது.…

2 years ago

சென்னை மெட்ரோ; விரிசலின் காரணமாக சிறிய பாலம் இடிக்கப்படுகிறது

திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தை ஒட்டிய பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே உள்ள பழைய சிறிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டு தற்ப்போது இடிக்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றொரு…

2 years ago

பார் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து: தலைமறைவான உரிமையாளரை தேடும் போலீசார்

ஆழ்வார்பேட்டை செக்மேட் பாரில் மேற்கூரை இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அபிராமபுரம் போலீசார், பார் உரிமையாளரை தேடி வருகின்றனர்.…

2 years ago

பரதநாட்டிய குரு மற்றும் பேராசிரியர் சுதாராணி ரகுபதிக்கு வயது 80. மார்ச் 31 அன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு.

பரதநாட்டிய குரு மற்றும் பேராசிரியர் சுதாராணி ரகுபதிக்கு வயது 80. அவருக்காக ABHAI சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள ஆந்திர…

2 years ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி லிமிடெட் நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்கள், தற்போது தாமதமான மற்றும் பகுதிப் பணம்,மற்றும் கொடுப்பது போன்ற பிரச்சனைகளால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள, மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி லிமிடெட் நிறுவனத்தின் தரைத்தள அலுவலகத்தில் பல வாரங்களாக மக்கள் முகமெங்கும் கவலையுடன் படையெடுத்து வருகின்றனர்.…

2 years ago

பூங்காவில் படித்தல் அமர்வு; மார்ச் 31, மாலை 4 மணிக்கு

'பூங்காவில் வாசித்தல்' (சைலண்ட் ரீடிங்) அடுத்த அமர்வு, மார்ச் 31, ஞாயிறு, மாலை 4 மணி முதல், ஒரு மணி நேரம், லஸ் நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபெற…

2 years ago

தமிழ்நாட்டின் பண்டைய கோயில்கள் பற்றிய சித்ரா மாதவனின் உரை நிகழ்ச்சி.

டாக்டர் சித்ரா மாதவன் (எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியர்) தத்வலோகாவால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தமிழ்நாட்டின் பழமையான கோயில்கள்’ குறித்த விளக்கப்பட விரிவுரைகளைத் தொடர்கிறார். மார்ச் 30 மாலை 6…

2 years ago

தேவாலயங்களில் புனித வெள்ளி: மாண்டி வியாழன் ஆராதனைகள் நடைபெற்றன.

உள்ளூர் தேவாலயங்களில் புனித வெள்ளி வாரத்தின் முக்கிய பகுதி மாண்டியுடன் தொடங்கியது. மாஸ்ஸின் தொடக்கமாக கால்களைக் கழுவும் செயல் தேவாலயங்களில் பின்பற்றப்பட்டது, இது இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு…

2 years ago