admin

வாழும் கலை அமைப்பின் தெய்வீக இசை மற்றும் தியான நிகழ்வு. ஜூலை 3.

வாழும் கலை அமைப்பு குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது - இந்த நிகழ்வானது 'தெய்வீக இசை மற்றும் தியானம்' என்ற கருப்பொருளில் உள்ளது, இதற்கு…

3 years ago

கதீட்ரலில் புனித தோமையார் விழா

புனித தோமையாரை கொண்டாடும் ஒரு குறுகிய திருவிழா ஜூன் 28 புதன்கிழமை மாலை சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் கதீட்ரலில் தொடங்கியது. இந்த ஆண்டு திருவிழாவின் தொடக்கத்தைக்…

3 years ago

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடட்டம்.

இன்று ஜூன் 29 காலை இஸ்லாமியர்களால் பக்ரீத் கொண்டாடப்படுவதால் மசூதிகள் உள்ள பகுதிகள் பரபரப்பாக இருந்தது. மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் அமைந்துள்ள மசூதிகளிலும், ஆர் ஏ…

3 years ago

மாநில அளவிலான களரிபாயட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆழ்வார்பேட்டையை சேர்ந்த அணியினர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் உள்ள C.V.N. களரி SPARRC இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள், ஜூன் 24 அன்று தமிழ்நாடு உடுமலைபேட்டையில் நடைபெற்ற 6வது மாநில…

3 years ago

ஆர்.கே.மட சாலையில் குடிநீர் குழாய் சேதம். சீரமைக்கும் பணியில் மெட்ரோவாட்டர் நிர்வாகம்.

மந்தைவெளியில் உள்ள ஒரு முக்கிய குடிநீர் விநியோக குழாயில் ஏற்பட்ட சேதம் தற்போது மெட்ரோவாட்டர் ஊழியர்களால் சரி செய்யப்பட்டு வருகிறது. தனியார் இணைய சேவை வழங்குநரின் ஒப்பந்ததாரரின்…

3 years ago

ஹோட்டல் வளாகத்தில் லிப்ட் விபத்துக்குள்ளானதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

மயிலாப்பூரில் உள்ள சவேரா ஹோட்டலில் பணிபுரியும் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலின் லிப்டில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். ஹவுஸ் கீப்பிங் பணியாளர் டிராலியுடன் லிப்டுக்குள் நுழையும் போது வாயிலில்…

3 years ago

கரம் கோர்ப்போம் குழு மாணவர்களுடன் கைகோர்த்து மந்தைவெளி பள்ளியின் சுவரை அழகுபடுத்தியுள்ளது.

மந்தைவெளியில் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள வேணுகோபால் வித்யாலயா பள்ளியின் பொதுச் சுவர் இப்போது வண்ணமயமாக இருப்பது மட்டுமல்லாமல் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான விளையாட்டு…

3 years ago

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) மாணவர்களுக்கு ரூ.2,92,500 நிதியுதவி வழங்கியுள்ளது. நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) கடந்த மூன்று வாரங்களாக ரூ.2,92,500 நிதியுதவி அளித்துள்ளது. இந்தத் தொகை ஆறு உள்ளூர்ப் பள்ளிகளைச் சேர்ந்த 29 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,  அவர்களில்…

3 years ago

மூத்த மற்றும் மதிப்பிற்குரிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.சபாநாயகத்தின் இறுதி ஊர்வலத்தில் காவல்துறை மரியாதை

வியாழக்கிழமை காலமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.சபாநாயகத்தின் இறுதிச் சடங்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிஷப் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மாலை நடைபெற்றது.…

3 years ago

ஐம்பதாவது ஆண்டில் என்ஏசி ஜூவல்லர்ஸ். மயிலாப்பூர் கடையில் நிறுவனரின் மார்பளவு சிலை திறப்பு.

மயிலாப்பூரை மையமாக கொண்ட முன்னணி குடும்ப நகைக் கடைகளான என்ஏசி ஜூவல்லர்ஸ், அதன் 50வது ஆண்டு விழாவை ஜூன் 21 மாலை வடக்கு மாட வீதியில் உள்ள…

3 years ago

மயிலாப்பூரில் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இது மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளை மூடுவதற்கான மாநில அரசின் முடிவின் ஒரு…

3 years ago

ஆர்.ஏ. புரத்தில் பிளஸ் டூ வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள்

ராப்ரா (ஆர்.ஏ.புரம் குடியிருப்பாளர்கள் நலச்சங்கம்) ஸ்டேட் போர்டு ஆங்கில மீடியம் ஸ்ட்ரீமில் உள்ள 12 ஆம் வகுப்பு காமர்ஸ் ஸ்ட்ரீம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த…

3 years ago