admin

ராணி மேரி கல்லூரியின்109 ஆண்டை குறிக்கும் வகையில், எளிமையான நிகழ்வை நடத்திய ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்.

ராணி மேரி கல்லூரியின் 109 ஆண்டுகளை குறிக்கும் ஒரு சிறிய நிகழ்வை ஜூலை 14, வெள்ளிக்கிழமை அன்று ராணி மேரி கல்லூரியின் ஊழியர்கள் மற்றும் சில 'பழைய…

3 years ago

பாரதிய வித்யா பவன் ஜூலை 17 முதல் ஆடி சீசனுக்கான நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

பாரதிய வித்யா பவன் ஆடி சீசனை முன்னிட்டு அதன் ஆடிட்டோரியத்தில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதற்கு ‘ஆடியில் ஆனந்தமே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகள் தினமும் ஜூலை…

3 years ago

சென்னை மாநகராட்சி ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களை அமைக்க திட்டம்

சென்னை மாநகராட்சி ஆர்.ஏ.புரம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. சி.பி.ராமசாமி சாலையின் வடக்குப் பகுதியிலும், ஆர்.ஏ. புரம்…

3 years ago

இந்திய ஜவுளிகளிலிருந்து இருந்து தயாரிக்கப்பட்ட பெண்களுக்கான பெங்களூரு பிராண்ட் ஆடைகள் ஆழ்வார்பேட்டையில் வார இறுதியில் விற்பனை.

பெங்களூரைச் சேர்ந்த போதி கலெக்டிவ் பெண்களுக்கான ஆடைகளை வடிவமைத்து வருகிறது; இது குர்தாக்கள், குட்டை குர்திகள் மற்றும் பேன்ட்களில் நிபுணத்துவம் பெற்றது. இந்த விற்பனை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ்…

3 years ago

மயிலாப்பூர் கோவிலில் ஒரு கோடி முறை லலிதா சஹஸ்ரநாமத்தை பாடி முடித்த பெண்கள் குழு.

ஒவ்வொரு மாலையும், பல வாரங்களாக, மயிலாப்பூர் ஸ்ரீ விருபாட்ஷீஸ்வரர் கோயிலில் பெண்கள் குழு, ஒன்று கூடி மூன்று முதல் ஐந்து முறை லலிதா சஹஸ்ரநாமம் பாடுகிறார்கள். கீர்த்தனைகளை…

3 years ago

சர் சிவசாமி கலாலயா பள்ளி மாணவர் சங்க பேரவை பொறுப்பேற்பு

மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியின் மாணவர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டனர். பள்ளி அதிபரினால் உறுப்பினர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன அதனைத்…

3 years ago

மயிலாப்பூர் பல்லக்கு மானியம் நகரில் குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் கொலை

மயிலாப்பூரில் உள்ள பல்லக்கு மானியம் நகரில் ஞாயிற்றுக்கிழமை டோக்கன் ராஜா என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட ற்றப்பின்னணி கொண்டவர் படுகொலை செய்யப்பட்டார். ராஜா, ஒரு மோசமான கும்பலைச்…

3 years ago

‘காத்தாடி’ ராமமூர்த்திக்கு கே.பாலசந்தர் நினைவு விருதை திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வழங்கினார்

பாரதிய வித்யா பவனில் ஜூலை 7, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கே.பாலசந்தர் நினைவு விருதை மூத்த நாடக மற்றும் திரைப்பட…

3 years ago

ஆழ்வார்பேட்டையில் நேச்சுரல் டைஸ், கையால் நெய்யப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை. ஜூலை 7 முதல் 9 வரை.

கைவினைஞர்களின் குழுவான இந்தியா ஹேண்ட்மேட் கலெக்டிவ் (IHMC) ஜூலை 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி. ஆர்ட் சென்டரில்…

3 years ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஜூலை 9ல் சுதர்சன ஹோமம்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் மக்கள் நலன் வேண்டி சுதர்சன ஹோமம் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி…

3 years ago

போலீஸ் டி.ஜி.பி மனு அளிக்க வரும் மனுதாரர்களை காலையில் அவரது அலுவலகத்தில் தினமும் சந்திக்கிறார்

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி ஷங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து மனு அளிக்க விரும்பும் மக்களைச் சந்திக்கிறார். இந்த வசதி அனைத்து…

3 years ago

சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை மூடப்பட்டது

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மெரினா பீச் சர்வீஸ் சாலையின் ஒரு பகுதி தற்போது மூடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பணியை எளிதாக்கும் வகையில் நேற்று இரவு முதல்…

3 years ago