பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குழு. பல சமூக பணிகளை செய்து வருகிறது, இதில் இரத்த தான முகாம்களை நடத்துவதும் ஒன்று.
இந்த குழு 1989 – 1991ல் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள்
மே 1, ஞாயிற்றுக்கிழமை, இளம் விழுதுகள் அறக்கட்டளையாகச் செயல்படும் இந்தக் குழு மயிலாப்பூர் கிழக்கு மாடத் தெருவில் (ராசி சில்க்ஸ் கடை எதிரில்) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, வானியர் மண்டபத்தில் ரத்த தான முகாமை நடத்துகிறது.
இக்குழு நடத்தும் 15வது முகாம் இதுவாகும்.
இம்முகாமில் இரத்ததானம் செய்ய விரும்புவோர் 9884655547 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யவும்.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…