ஆர்.ஏ.புரத்தில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.

chettinad harishree viyalaya school, R.A.Puramஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு ஹரீ ஸ்ரீ வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, செப்டம்பர் 9 அன்று எஸ்ஓஎஸ் எமெர்ஜென்சி பட்டன்கள் அழுத்தப்பட்டன.

வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டு அனைத்து மாணவர்களும் மைதானத்தின் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டனர்.

பதற்றமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றபோதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வந்து வளாகத்தை சோதனை செய்தனர்.

கடைசியில் இது ஒரு புரளி என்று கண்டறியப்பட்டது.

Verified by ExactMetrics