இது தொடர்பாக, அறக்கட்டளையானது, தமிழ்நாட்டைச் சேர்ந்த Unsung Heroes-ன் 203 கதைகளை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்திடம் முதலில் சமர்ப்பித்திருந்தது.
‘பின்னர், அமைச்சகம் கேட்டுக்கொண்டபடி, தமிழ்நாட்டிலிருந்து மேலும் 205Unsung Heroes-ன் கதைகளை அனுப்பினோம்’ என்கிறார் சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா.
அமைச்சகம் 203 கதைகளின் முதல் தொகுப்பை https://cmsadmin.amritmahotsav.nic.in/unsung-heroes.html என்ற இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. கதைகளைப் பார்க்க, மாநிலம் – தமிழ்நாடு – மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இரண்டாவது தொகுதி இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…