இது தொடர்பாக, அறக்கட்டளையானது, தமிழ்நாட்டைச் சேர்ந்த Unsung Heroes-ன் 203 கதைகளை இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்திடம் முதலில் சமர்ப்பித்திருந்தது.
‘பின்னர், அமைச்சகம் கேட்டுக்கொண்டபடி, தமிழ்நாட்டிலிருந்து மேலும் 205Unsung Heroes-ன் கதைகளை அனுப்பினோம்’ என்கிறார் சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா.
அமைச்சகம் 203 கதைகளின் முதல் தொகுப்பை https://cmsadmin.amritmahotsav.nic.in/unsung-heroes.html என்ற இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. கதைகளைப் பார்க்க, மாநிலம் – தமிழ்நாடு – மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இரண்டாவது தொகுதி இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…