சாந்தோம் கதீட்ரலின் கரோல் பாடும் குழு, கடந்த வார இறுதியில் மூன்று மூடுபனி மாலைகளில், இந்த பகுதியில் பல இடங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் உணர்வை எடுத்துச் சென்றது.
கதீட்ரலின் உதவி திருச்சபை பாதிரியார் ரிச்சி வின்சென்ட், ஒரு டசனுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இசைக்கருவிகளுடன் ஒரு சிறிய வேனில் ஏறி சந்தோமை சுற்றியுள்ள பல சிறிய பெரிய தெருக்களுக்கு சென்று கரோல் பாடல்களை பாடினர். இந்த குழுவை பாதிரியார் ரிச்சி வின்சென்ட் வழிநடத்தினார்.
“எங்கள் பாரிஷனர்கள் வசிக்கும் ஒவ்வொரு மண்டலத்திலும் நாங்கள் மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்து கரோல்களைப் பாடினோம்” கரோல்களை பாடும் போது மக்கள் எங்களை சுற்றி கூடினர். என்று பாதிரியார் வின்சென்ட் கூறினார்.
சில இடங்களில், தேவாலயத்திற்கு செல்பவர்கள் கொடுத்த கேக் துண்டுகளையும் மற்றும் குக்கீகளையும், சாண்டா கிளாஸ் உடை அணிந்திருந்த கரோலர்கள் பெற்றனர்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…